Kanavu Palangal : பணம் கொட்ட வேண்டுமென்றால் உங்கள் கனவில் இது வரவேண்டும்! கனவுகளின் பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kanavu Palangal : பணம் கொட்ட வேண்டுமென்றால் உங்கள் கனவில் இது வரவேண்டும்! கனவுகளின் பலன்கள்!

Kanavu Palangal : பணம் கொட்ட வேண்டுமென்றால் உங்கள் கனவில் இது வரவேண்டும்! கனவுகளின் பலன்கள்!

Updated Apr 19, 2024 01:51 PM IST Priyadarshini R
Updated Apr 19, 2024 01:51 PM IST

  • Kanavu Palangal : கனவுகள் குறித்து முதலில் உளவியல் ரீதியாக விளக்கியவர் சிக்மண்ட் ஃப்ராய்ட் எனும் உளவியல் நிபுணர். அதற்கு பின்னர்தான் கனவுகள் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்றது.

கனவுகள் என்பது நாம் செய்ய தவறியவை மற்றும் நாம் நடக்கவேண்டும் என எண்ணியவையாக இருக்கலாம். ஆசையின், உணர்வின் விளைவுகள் ஆகும். அந்த கனவின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் நாம் குழம்புவோம். இங்கு கனவின் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

(1 / 6)

கனவுகள் என்பது நாம் செய்ய தவறியவை மற்றும் நாம் நடக்கவேண்டும் என எண்ணியவையாக இருக்கலாம். ஆசையின், உணர்வின் விளைவுகள் ஆகும். அந்த கனவின் அர்த்தம் என்னவென்று தெரியாமல் நாம் குழம்புவோம். இங்கு கனவின் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

உழவுப்பணிகள் கனவில் தோன்றினால், சேமிப்பு பெருகும்.  வானவில் கனவில் தோன்றினால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். 

(2 / 6)

உழவுப்பணிகள் கனவில் தோன்றினால், சேமிப்பு பெருகும்.  வானவில் கனவில் தோன்றினால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். 

கனவில் நிலா வந்தால், தம்பதிகளிடையே அன்பு பெருகும். ஒன்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கனவில் தோன்றினால், பதவி உயர்வு நிச்சயம் உண்டு. 

(3 / 6)

கனவில் நிலா வந்தால், தம்பதிகளிடையே அன்பு பெருகும். ஒன்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கனவில் தோன்றினால், பதவி உயர்வு நிச்சயம் உண்டு. 

பாம்பு கடித்து ரத்தம் வழிந்தால், திருமணம் ஆனவர்களுக்கு திருமணம் விரைவில் நடக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு செல்வம் வந்துசேரும். ஆசிரியர் பாடம் நடத்துவதுபோல் கனவு வந்தால், நினைத்து நிறைவேறும். இறந்தவர் சடலம் கனவில் வந்தால், சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். 

(4 / 6)

பாம்பு கடித்து ரத்தம் வழிந்தால், திருமணம் ஆனவர்களுக்கு திருமணம் விரைவில் நடக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு செல்வம் வந்துசேரும். ஆசிரியர் பாடம் நடத்துவதுபோல் கனவு வந்தால், நினைத்து நிறைவேறும். இறந்தவர் சடலம் கனவில் வந்தால், சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். 

உயரத்தில் இருந்து விழுவதுபோல் கனவு கண்டால், பணம், பாராட்டுக்கள் வந்துசேரும். தெய்வங்கள் கனவில் வந்தால் புதையல் உறுதி. திருமண கோலம் கனவில் வந்தால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும். 

(5 / 6)

உயரத்தில் இருந்து விழுவதுபோல் கனவு கண்டால், பணம், பாராட்டுக்கள் வந்துசேரும். தெய்வங்கள் கனவில் வந்தால் புதையல் உறுதி. திருமண கோலம் கனவில் வந்தால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும். 

தற்கொலை செய்துகொள்வது போல் கனவு வந்தால், ஆபத்துக்கள் நீங்கும். நண்பன் இறந்ததுபோல் கனவு வந்தால், நண்பனின் ஆயுள் அதிகரிக்கும். 

(6 / 6)

தற்கொலை செய்துகொள்வது போல் கனவு வந்தால், ஆபத்துக்கள் நீங்கும். நண்பன் இறந்ததுபோல் கனவு வந்தால், நண்பனின் ஆயுள் அதிகரிக்கும். 

மற்ற கேலரிக்கள்