Independence Day 2023: டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாக நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டம்
- நாட்டின் 77வது சுதந்திர விழா டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வண்ணமயமான கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
- நாட்டின் 77வது சுதந்திர விழா டெல்லி செங்கோட்டையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வண்ணமயமான கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
(1 / 12)
நாட்டின் 77வது சுதந்திர தின விழாவில் செங்கோட்டை மூவர்ண கொடியால் அலங்கரிக்கப்பட்டது
(Hindustan Times)(3 / 12)
டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்ற புற்றப்படும் முன் மகாத்மா காந்த நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி
(4 / 12)
டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்ற பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட்
(Hindustan Times)(7 / 12)
நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி
(Hindustan Times)(8 / 12)
நாட்டு மக்களிடம் உரையாற்றுவதற்கு முன் தேசிய கொடியை ஏற்றிய பிறகு மக்களை பார்த்து கையசைத்த பிரதமர் மோடி
(ANI )(9 / 12)
(10 / 12)
மணிப்பூர் வன்முறைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படும். விரைவில் மணிப்பூரில் அமைதி திரும்பும் என நம்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்
(Hindustan Times)(11 / 12)
2047இன் கனவை நனவாக்கும் மிகப் பெரிய பொன்னான தருணம் வரும் ஐந்தாண்டுகள். 2047இல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். அடுத்த முறை ஆகஸ்ட் 15-ம் தேதி இந்த செங்கோட்டையிலிருந்து நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளை உங்கள் முன் வைப்பேன் என்று பிரதமர் மோடி பேசினார்
(Hindustan Times)மற்ற கேலரிக்கள்