Chennai : சென்னையில் இந்திய அணி.. களத்தில் இங்கிலாந்து அணி.. கலர்ஃபுல் போட்டோக்கள்!
- இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நாளை சென்னையில் நடைபெறும் நிலையில், இரு அணிகளும் சென்னை வந்தடைந்தன. அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், நாளைய போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
- இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நாளை சென்னையில் நடைபெறும் நிலையில், இரு அணிகளும் சென்னை வந்தடைந்தன. அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், நாளைய போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
(1 / 9)
சென்னையில் நாளை நடைபெறும் டி20 போட்டியில் பங்கேற்க விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த இந்திய கிரிக்கெை் வீரர்களின் உற்சாக சிரிப்பு
(PTI)(2 / 9)
இந்தியாவை பந்தாட முனைப்பு காட்டும் இங்கிலாந்து அணி வீரர்கள், சென்னை மைதானத்தில் கால்பந்து ஆடி பயிற்சி செய்தனர்.
(AFP)(3 / 9)
நீண்ட நேரம் மைதானத்தில் பயிற்சி செய்த இங்கிலாந்து வீரர்கள், உடல் ரீதியாக நாளைய போட்டிக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டனர்.
(AFP)(4 / 9)
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து பயிற்சிகளையம் இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாக மேற்கொண்டனர்.
(AFP)(5 / 9)
சென்னை விமான நிலையத்தின் வெளியே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டு புன்னகையுடன் பஸ் ஏறச் சென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்.
(PTI)(6 / 9)
பலத்த பாதுகாப்புடன், புன்னகை சிந்த சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் இந்திய தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர்.
(PTI)(7 / 9)
நாளை போட்டியில் விளையாடுவாரா என்கிற எதிர்பார்ப்புடன், சென்னை விமான நிலையத்தில் வெளியே வரும் இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி.
(PTI)(8 / 9)
இந்திய அணி வீரர்களின் வருகையால், சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களை கண்டன ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
(PTI)மற்ற கேலரிக்கள்