Thai Amavasai 2025: தை அமாவாசையில் இதெல்லாம் கண்டிப்பா செய்யாதீங்க.. முன்னோர்கள் கோபம் வரும்.. சனி பிச்சு எடுப்பார்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Thai Amavasai 2025: தை அமாவாசையில் இதெல்லாம் கண்டிப்பா செய்யாதீங்க.. முன்னோர்கள் கோபம் வரும்.. சனி பிச்சு எடுப்பார்

Thai Amavasai 2025: தை அமாவாசையில் இதெல்லாம் கண்டிப்பா செய்யாதீங்க.. முன்னோர்கள் கோபம் வரும்.. சனி பிச்சு எடுப்பார்

Jan 29, 2025 12:26 PM IST Suriyakumar Jayabalan
Jan 29, 2025 12:26 PM , IST

  • Thai Amavasai 2025: தை அமாவாசை திருநாளில் சில பொருட்களை வாங்கினால் நமது முன்னோர்களுக்கு கோபம் ஏற்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த தை அமாவாசை திருநாளில் எந்தெந்த பொருட்களை வாங்க கூடாது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த ஆசீர்வாதத்தை பெறக்கூடிய முக்கிய நாளாக தை அமாவாசை திருநாள் வழங்கி வருகிறது. தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திருநாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

(1 / 9)

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த ஆசீர்வாதத்தை பெறக்கூடிய முக்கிய நாளாக தை அமாவாசை திருநாள் வழங்கி வருகிறது. தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திருநாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இன்றைய நாளில் அனைவரும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெறுவார்கள். இந்த நாளில் முன்னோர்களை வழிபட்டால் அவர்கள் நமக்கு பக்கத்துணையாக இருப்பார்கள் என கருதப்படுகிறது. தை அமாவாசை திருநாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பிறகு குடும்பத்தில் இருக்கக்கூடிய ஆண் வாரிசுகள் அவர்களை வழிபடுவார்கள். 

(2 / 9)

இன்றைய நாளில் அனைவரும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெறுவார்கள். இந்த நாளில் முன்னோர்களை வழிபட்டால் அவர்கள் நமக்கு பக்கத்துணையாக இருப்பார்கள் என கருதப்படுகிறது. தை அமாவாசை திருநாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பிறகு குடும்பத்தில் இருக்கக்கூடிய ஆண் வாரிசுகள் அவர்களை வழிபடுவார்கள். 

இந்த தை அமாவாசை திருநாளில் சில பொருட்களை வாங்கினால் நமது முன்னோர்களுக்கு கோபம் ஏற்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த தை அமாவாசை திருநாளில் எந்தெந்த பொருட்களை வாங்க கூடாது என்பது குறித்து இங்கே காணலாம். 

(3 / 9)

இந்த தை அமாவாசை திருநாளில் சில பொருட்களை வாங்கினால் நமது முன்னோர்களுக்கு கோபம் ஏற்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த தை அமாவாசை திருநாளில் எந்தெந்த பொருட்களை வாங்க கூடாது என்பது குறித்து இங்கே காணலாம். 

துடைப்பம்: இந்த தை அமாவாசை திருநாள் ஆனது முன்னோர்களுக்கானது மட்டும் கிடையாது. இன்றைய திருநாளில் முன்னோர்களை மட்டும் வழிபடும் நாளாக கருதப்படுவது கிடையாது. சனிபகவானையும் வழிபடலாம் என கூறப்படுகிறது. அதன் காரணமாக தனத்தின் நாயகியாக விளங்கக்கூடிய மகாலட்சுமியோடு தொடர்புடைய துடைப்பத்தை வீட்டில் வாங்கி இன்று வைக்கக் கூடாது. இதனால் மகாலட்சுமிக்கு கோபம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் வீட்டில் வரக்கூடிய வருமானம் தடைபடும் எனக் கூறப்படுகிறது. 

(4 / 9)

துடைப்பம்: இந்த தை அமாவாசை திருநாள் ஆனது முன்னோர்களுக்கானது மட்டும் கிடையாது. இன்றைய திருநாளில் முன்னோர்களை மட்டும் வழிபடும் நாளாக கருதப்படுவது கிடையாது. சனிபகவானையும் வழிபடலாம் என கூறப்படுகிறது. அதன் காரணமாக தனத்தின் நாயகியாக விளங்கக்கூடிய மகாலட்சுமியோடு தொடர்புடைய துடைப்பத்தை வீட்டில் வாங்கி இன்று வைக்கக் கூடாது. இதனால் மகாலட்சுமிக்கு கோபம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் வீட்டில் வரக்கூடிய வருமானம் தடைபடும் எனக் கூறப்படுகிறது. 

மது அருந்துவது: தெய்வ வழிபாடு செய்யும் வீட்டில் மது அருந்துவது, அசைவம் சமைப்பது போன்ற பொருட்களை இந்த தை அமாவாசை திருநாளில் மற்றும் பௌர்ணமி நாட்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக நமது வீட்டில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் இரட்டிப்பாக மாறும் எனக்கு கூறப்படுகிறது. மேலும் இந்த முக்கியத்துடன் நாட்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாவீர்கள் என கூறப்படுகிறது. 

(5 / 9)

மது அருந்துவது: தெய்வ வழிபாடு செய்யும் வீட்டில் மது அருந்துவது, அசைவம் சமைப்பது போன்ற பொருட்களை இந்த தை அமாவாசை திருநாளில் மற்றும் பௌர்ணமி நாட்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக நமது வீட்டில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் இரட்டிப்பாக மாறும் எனக்கு கூறப்படுகிறது. மேலும் இந்த முக்கியத்துடன் நாட்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாவீர்கள் என கூறப்படுகிறது. 

உணவுப் பொருட்கள்: இந்த அமாவாசை திருநாளில் நாம் வாங்கக்கூடிய அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இந்த நாட்களில் நாம் வாங்கக்கூடிய அனைத்து முன்னோர்களுக்கு சொந்தமானதாகும். எனவே தானியங்கள் மற்றும் அரிசி போன்ற உணவுப் பொருட்களை அவர்களுக்கு படைத்தது என்ற அர்த்தத்தில் முற்படும். அதன் காரணமாக அதன் பயன்படுத்துவதன் பட்சத்தில் முன்னோர்களுக்கு கோபம் ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் வீட்டில் எதிர்மறை காரியங்கள் நடக்கலாம் என கூறப்படுகிறது. 

(6 / 9)

உணவுப் பொருட்கள்: இந்த அமாவாசை திருநாளில் நாம் வாங்கக்கூடிய அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இந்த நாட்களில் நாம் வாங்கக்கூடிய அனைத்து முன்னோர்களுக்கு சொந்தமானதாகும். எனவே தானியங்கள் மற்றும் அரிசி போன்ற உணவுப் பொருட்களை அவர்களுக்கு படைத்தது என்ற அர்த்தத்தில் முற்படும். அதன் காரணமாக அதன் பயன்படுத்துவதன் பட்சத்தில் முன்னோர்களுக்கு கோபம் ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் வீட்டில் எதிர்மறை காரியங்கள் நடக்கலாம் என கூறப்படுகிறது. 

எண்ணெய் பொருட்கள்: அமாவாசை திருநாளில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது அல்லது எண்ணெய் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் உங்களுக்கு சனிபகவானால் தோஷம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. 

(7 / 9)

எண்ணெய் பொருட்கள்: அமாவாசை திருநாளில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது அல்லது எண்ணெய் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் உங்களுக்கு சனிபகவானால் தோஷம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. 

கல் உப்பு: நமது வீட்டில் இருக்கக் கூடிய கல் உப்பு மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. மங்கலத்தின் அடையாளமாக கருதப்படும் கல் உப்பை இந்த தை அமாவாசை திருநாளில் வாங்கினால் மகாலட்சுமிக்கு கோபம் ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே இந்த தை அமாவாசை திருநாளில் கல் உப்பு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. 

(8 / 9)

கல் உப்பு: நமது வீட்டில் இருக்கக் கூடிய கல் உப்பு மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. மங்கலத்தின் அடையாளமாக கருதப்படும் கல் உப்பை இந்த தை அமாவாசை திருநாளில் வாங்கினால் மகாலட்சுமிக்கு கோபம் ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே இந்த தை அமாவாசை திருநாளில் கல் உப்பு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. 

பூஜை பொருட்கள்: இந்த தை அமாவாசை திருநாள் ஆனது முன்னோர்களுக்கு வழிபாடு செய்யக்கூடிய திருநாளாக கருதப்படுகிறது. மேலும் தெய்வங்களின் வழிபாடு நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் பூஜை பொருட்கள் மற்றும் மலர்கள் உள்ளிட்டவைகளை வாங்குவதை தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது. அப்படி இந்த திருநாளில் நீங்கள் வாங்கினால் உங்கள் வீட்டில் எதிர்மறை சக்திகள் வரக்கூடும் என கூறப்படுகிறது.

(9 / 9)

பூஜை பொருட்கள்: இந்த தை அமாவாசை திருநாள் ஆனது முன்னோர்களுக்கு வழிபாடு செய்யக்கூடிய திருநாளாக கருதப்படுகிறது. மேலும் தெய்வங்களின் வழிபாடு நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் பூஜை பொருட்கள் மற்றும் மலர்கள் உள்ளிட்டவைகளை வாங்குவதை தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது. அப்படி இந்த திருநாளில் நீங்கள் வாங்கினால் உங்கள் வீட்டில் எதிர்மறை சக்திகள் வரக்கூடும் என கூறப்படுகிறது.

மற்ற கேலரிக்கள்