ராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?

ராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?

Published Apr 27, 2025 07:30 AM IST Suriyakumar Jayabalan
Published Apr 27, 2025 07:30 AM IST

ராகு பகவானின் கும்ப ராசி பயனும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். இவருக்கு என்ன சொந்த ராசி கிடையாது.

(1 / 6)

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். இவருக்கு என்ன சொந்த ராசி கிடையாது.

ராகு பகவானின் செயல்பாடுகள் அனைத்தும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ராகு பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் ராகு பகவான் மீன ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு செல்கின்றார். இது சனி பகவானின் சொந்தமான ராசியாகும்.

(2 / 6)

ராகு பகவானின் செயல்பாடுகள் அனைத்தும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ராகு பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் ராகு பகவான் மீன ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு செல்கின்றார். இது சனி பகவானின் சொந்தமான ராசியாகும்.

ராகு பகவானின் கும்ப ராசி பயனும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

(3 / 6)

ராகு பகவானின் கும்ப ராசி பயனும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

துலாம் ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப்போகின்றார். அதனால் உங்களுக்கு நினைவுத் திறன் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப்போகின்றார். அதனால் உங்களுக்கு நினைவுத் திறன் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டிற்கு ராகு பகவான் வரப்போகின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும் இடம் கூறப்படுகிறது.

(6 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டிற்கு ராகு பகவான் வரப்போகின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும் இடம் கூறப்படுகிறது.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்