கோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!

கோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!

Published Apr 30, 2025 10:15 AM IST Suriyakumar Jayabalan
Published Apr 30, 2025 10:15 AM IST

குரு பகவானின் மிதுன ராசி பயனும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பழங்களை கொடுக்க போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படக் கூடியவர் குருபகவான்.

(1 / 6)

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படக் கூடியவர் குருபகவான்.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் செல்வம், செழிப்பு, சொகுசு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

(2 / 6)

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் செல்வம், செழிப்பு, சொகுசு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

தற்போது குருபகவான் 12 மாதங்களுக்கு பிறகு ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்ல போகின்றார். வருகின்ற மே மாதம் இந்த நிகழ்வு நடக்க உள்ளதால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. குரு பகவானின் மிதுன ராசி பயனும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பழங்களை கொடுக்க போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

தற்போது குருபகவான் 12 மாதங்களுக்கு பிறகு ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்ல போகின்றார். வருகின்ற மே மாதம் இந்த நிகழ்வு நடக்க உள்ளதால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. குரு பகவானின் மிதுன ராசி பயனும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பழங்களை கொடுக்க போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

(4 / 6)

ரிஷப ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

மிதுன ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமான அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது. பொருளாதார நிலையில் பல மடங்கு உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

(5 / 6)

மிதுன ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமான அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது. பொருளாதார நிலையில் பல மடங்கு உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. நீங்கள் விரும்பும் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

(6 / 6)

துலாம் ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. நீங்கள் விரும்பும் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்