சனி கர்ம யோக நாள் வந்துவிட்டது .. கதவு திறக்கப் போகும் 3 ராசிகள்.. உடைத்துக் கொண்டு கொட்டும் செல்வம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி கர்ம யோக நாள் வந்துவிட்டது .. கதவு திறக்கப் போகும் 3 ராசிகள்.. உடைத்துக் கொண்டு கொட்டும் செல்வம்!

சனி கர்ம யோக நாள் வந்துவிட்டது .. கதவு திறக்கப் போகும் 3 ராசிகள்.. உடைத்துக் கொண்டு கொட்டும் செல்வம்!

Jan 04, 2025 09:56 AM IST Suriyakumar Jayabalan
Jan 04, 2025 09:56 AM , IST

  • Lord Sani: சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் வரும் மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கிறார். இது குருபகவானின் சொந்தமான ராசியாகும். சனி பகவானின் மீன ராசி பயணத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் கர்ம நாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

நவகிரகங்களில் கர்ம நாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசி என கும்ப ராசிகள் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகின்றார். 

(2 / 6)

நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசி என கும்ப ராசிகள் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகின்றார். 

நவக்கிரகங்களில் சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் வரும் மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கிறார். இது குருபகவானின் சொந்தமான ராசியாகும். சனி பகவானின் மீன ராசி பயணத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

(3 / 6)

நவக்கிரகங்களில் சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் வரும் மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கிறார். இது குருபகவானின் சொந்தமான ராசியாகும். சனி பகவானின் மீன ராசி பயணத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

மேஷ ராசி: சனிபகவான் உங்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்களை பெற்றுத்தரப் போகின்றார். வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கப்போகின்றது. பல வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். வருமானத்தில் உயர்வு இருக்கும். 

(4 / 6)

மேஷ ராசி: சனிபகவான் உங்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்களை பெற்றுத்தரப் போகின்றார். வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கப்போகின்றது. பல வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். வருமானத்தில் உயர்வு இருக்கும். 

மிதுன ராசி: இந்த 2025 ஆம் ஆண்டு சனிபகவானின் இடமாற்றம் நிகழ்கின்ற காரணத்தினால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகத்தில் நிறைய லாபம் கிடைக்கும். 

(5 / 6)

மிதுன ராசி: இந்த 2025 ஆம் ஆண்டு சனிபகவானின் இடமாற்றம் நிகழ்கின்ற காரணத்தினால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகத்தில் நிறைய லாபம் கிடைக்கும். 

கன்னி ராசி: 2025 ஆம் ஆண்டு சனிபகவான் உங்களுக்கு ஆசிர்வாதத்தை கொடுக்கப் போகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

(6 / 6)

கன்னி ராசி: 2025 ஆம் ஆண்டு சனிபகவான் உங்களுக்கு ஆசிர்வாதத்தை கொடுக்கப் போகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

மற்ற கேலரிக்கள்