ரிஷபத்தில் வெறியாட்டம் ஆடும் புதன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. இந்த கூட்டத்தில் உங்க ராசி இருக்கா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ரிஷபத்தில் வெறியாட்டம் ஆடும் புதன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. இந்த கூட்டத்தில் உங்க ராசி இருக்கா?

ரிஷபத்தில் வெறியாட்டம் ஆடும் புதன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. இந்த கூட்டத்தில் உங்க ராசி இருக்கா?

May 31, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
May 31, 2024 06:30 AM , IST

  • Lord Mercury: மே மாதம் 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் ரிஷப ராசிக்குச் செல்கிறார். ரிஷப ராசிக்கு செல்லும் புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்க தெரிந்து கொள்ளலாம்.

நவக்கிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான் இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் ஒரு முறை ஒரு ராசியில் சஞ்சாரம் செய்தால் அந்த ராசிகளுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 5)

நவக்கிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான் இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் ஒரு முறை ஒரு ராசியில் சஞ்சாரம் செய்தால் அந்த ராசிகளுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

அந்த வகையில் மீன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசிக்கு சென்றார். அதற்கு பிறகு வரும் மே மாதம் 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் ரிஷப ராசிக்குச் செல்கிறார். ரிஷப ராசிக்கு செல்லும் புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்க தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

அந்த வகையில் மீன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசிக்கு சென்றார். அதற்கு பிறகு வரும் மே மாதம் 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் ரிஷப ராசிக்குச் செல்கிறார். ரிஷப ராசிக்கு செல்லும் புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்க தெரிந்து கொள்ளலாம். 

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து காரியங்களையும் சமூகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் அடையும். 

(3 / 5)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து காரியங்களையும் சமூகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் அடையும். 

மிதுன ராசி: உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 5)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

கடக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். 

(5 / 5)

கடக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். 

மற்ற கேலரிக்கள்