Guru Ketu 2024 Palan: குரு கேதுவால் உருவான நவபஞ்ச யோகம்.. 3 ராசிக்கு ஜாக்பாட் பணமழை.. யோகம் யாருக்கு?..பாக்கலாம் வாங்க!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Ketu 2024 Palan: குரு கேதுவால் உருவான நவபஞ்ச யோகம்.. 3 ராசிக்கு ஜாக்பாட் பணமழை.. யோகம் யாருக்கு?..பாக்கலாம் வாங்க!

Guru Ketu 2024 Palan: குரு கேதுவால் உருவான நவபஞ்ச யோகம்.. 3 ராசிக்கு ஜாக்பாட் பணமழை.. யோகம் யாருக்கு?..பாக்கலாம் வாங்க!

Published Apr 17, 2024 09:47 AM IST Suriyakumar Jayabalan
Published Apr 17, 2024 09:47 AM IST

  • Lord Guru: குரு பகவான் மே மாதம் ரிஷப ராசிக்கு வருகின்றார். கேது பகவான் கன்னி ராசியில் இருப்பார். இவர்களின் நிலையால் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது. இந்த நவபஞ்ச யோகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கியுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் எப்போதும் நன்மைகளை செய்யக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் முதல் தேதி ரிஷப ராசியில் இடமாறுகின்றார். 

(1 / 6)

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் எப்போதும் நன்மைகளை செய்யக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் முதல் தேதி ரிஷப ராசியில் இடமாறுகின்றார். 

நவக்கிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர். கேது பகவான் இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தற்போது கன்னி ராசி அவர் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 6)

நவக்கிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர். கேது பகவான் இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தற்போது கன்னி ராசி அவர் பயணம் செய்து வருகின்றார். 

குரு பகவான் மே மாதம் ரிஷப ராசிக்கு வருகின்றார். கேது பகவான் கன்னி ராசியில் இருப்பார். இவர்களின் நிலையால் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது. இந்த நவபஞ்ச யோகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கியுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

குரு பகவான் மே மாதம் ரிஷப ராசிக்கு வருகின்றார். கேது பகவான் கன்னி ராசியில் இருப்பார். இவர்களின் நிலையால் நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது. இந்த நவபஞ்ச யோகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கியுள்ளது. இதனால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம். 

கன்னி ராசி: நவபஞ்ச யோகத்தால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும். மனிதர்களுக்கு நல்ல ஒப்பந்தம் உண்டாகும். எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(4 / 6)

கன்னி ராசி: நவபஞ்ச யோகத்தால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வருமானத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும். மனிதர்களுக்கு நல்ல ஒப்பந்தம் உண்டாகும். எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி: நவபஞ்ச யோகமானது உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 6)

ரிஷப ராசி: நவபஞ்ச யோகமானது உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மகர ராசி: நவபஞ்ச யோகத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீதிமன்ற வழக்குகளால் உங்களுக்கு ஏற்பட்டிருந்த சிக்கல்கள் குறைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

(6 / 6)

மகர ராசி: நவபஞ்ச யோகத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீதிமன்ற வழக்குகளால் உங்களுக்கு ஏற்பட்டிருந்த சிக்கல்கள் குறைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

மற்ற கேலரிக்கள்