Pana Yogam: பணமழை கொட்டும் சுக்கிரன்.. பாரி வள்ளலாக மாறும் ராசிகள்.. உச்சத்தில் அமர்வது உறுதி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pana Yogam: பணமழை கொட்டும் சுக்கிரன்.. பாரி வள்ளலாக மாறும் ராசிகள்.. உச்சத்தில் அமர்வது உறுதி!

Pana Yogam: பணமழை கொட்டும் சுக்கிரன்.. பாரி வள்ளலாக மாறும் ராசிகள்.. உச்சத்தில் அமர்வது உறுதி!

Published Jul 25, 2024 05:29 PM IST Suriyakumar Jayabalan
Published Jul 25, 2024 05:29 PM IST

  • Pana Yoga: கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமானார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சுக்கிரனின் உதயத்தால் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிர பகவான் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்தார். 

(2 / 6)

சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிர பகவான் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்தார். 

கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமானார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சுக்கிரனின் உதயத்தால் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமானார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சுக்கிரனின் உதயத்தால் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

துலாம் ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைத்து வருகிறது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். உங்களுடைய ஆசைகள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும்.

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைத்து வருகிறது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். உங்களுடைய ஆசைகள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும்.

ரிஷப ராசி: சுக்கிரனின் பயணம் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். நிதி ஆதாயம் அதிகமாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

ரிஷப ராசி: சுக்கிரனின் பயணம் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். நிதி ஆதாயம் அதிகமாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

ரிஷப ராசி: சுக்கிரனின் பயணம் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். நிதி ஆதாயம் அதிகமாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

ரிஷப ராசி: சுக்கிரனின் பயணம் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். நிதி ஆதாயம் அதிகமாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

மற்ற கேலரிக்கள்