குரு பெயர்ச்சி: கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு.. பண யோகத்தில் அமரும் ராசிகள்.. அதே ராசிகள் தான்!
குரு பகவானின் பார்வை மிதுன ராசியில் செல்கின்ற காரணத்தினால் ரிஷபம், சிம்மம், துலாம் உள்ளிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவக்கிரக்கங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். குருபகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(2 / 6)
வாக்கிய பஞ்சாங்கப்படி மே பதினொன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் மாறுகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி மே 14ஆம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார்.
(3 / 6)
குரு பகவானின் பார்வை மிதுன ராசியில் செல்கின்ற காரணத்தினால் ரிஷபம், சிம்மம், துலாம் உள்ளிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: குருபகவானின் மிதுன ராசி பயணத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டிற்கு செல்கின்றார். இதனால் உங்களுக்கு பணம் யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
(5 / 6)
சிம்ம ராசி: குரு உங்கள் ராசியில் 11 வது வீட்டில் நுழைய போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. குடும்ப சூழ்நிலைகள் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.
(6 / 6)
துலாம் ராசி: குரு பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நுழையப் போகின்றார். அதனால் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஜாதகமாக செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழில் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தர என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்