குரு பார்வையில் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்.. உங்க ராசி என்ன?
திருக்கணித பஞ்சாங்கப்படி மே மாதம் 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது குருபகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 6)
இந்த மே மாதம் பதினோராம் தேதியன்று ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்கின்றார். திருக்கணித பஞ்சாங்கப்படி மே மாதம் 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: குருபகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் இரண்டாவது பெட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு பணம் யோகம் தேடி வரும் என கூறப்படுகிறது. பல வழிகளில் இருந்து நிதி உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
(5 / 6)
சிம்ம ராசி குருபகவான் உங்கள் ராசியில் 11-வது வீட்டில் பயணம் செய்யப்போகின்றார். அஷ்டமத்து சனி கஸ்டம் உங்களுக்கு இருந்தாலும் குருபகவானின் பார்வை உங்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குடும்ப சூழ்நிலைகளில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கமான எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளால் உங்களுக்கு மங்கள யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்