‘உள்ளே தீ.. வெளியே பூ..’ நாடாளுமன்றத்தின் வெளியே திமுக-பாஜக எம்.பி.,களின் உரையாடல்!
- பாஜக அரசை கண்டித்து நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் திமுக எம்.பி.,கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வெளியில் சில நேரங்களில் பரஸ்பரம் நட்பு பாராட்டுவது நடந்து தான் வருகிறது. நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி. ஆ ராசா மற்றும் பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா இடையே..
- பாஜக அரசை கண்டித்து நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் திமுக எம்.பி.,கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வெளியில் சில நேரங்களில் பரஸ்பரம் நட்பு பாராட்டுவது நடந்து தான் வருகிறது. நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி. ஆ ராசா மற்றும் பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா இடையே..
(1 / 5)
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இடையே வளாகத்தில் திமுக எம்.பி. ஆ.ராசாவிடம் நீண்ட நேரம் பேசிய பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா
(PTI)(2 / 5)
திமுக எம்.பி., ஆ ராசாவும், பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யாவும் சீரியஸாக பேசிக் கொண்டிருந்த போது, தேஜஸ்வியை அணைத்து விளையாடிய காங்கிரஸ் எம்.பி., அம்ரீந்தர் சிங்.
(Shrikant Singh)(3 / 5)
திமுக எம்.பி., ஆ ராசாவிடம் நீண்ட நேர உரையாடல் நடத்திய கர்நாடக பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா.
(Shrikant Singh)(4 / 5)
தொலைபேசி மூலமாக தகவல்களை பரிமாறிக் கொண்ட திமுக எம்.பி. ஆ ராசா மற்றும் பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா
(PTI)மற்ற கேலரிக்கள்