Director shankar: ‘ஷங்கரை காக்க வைத்த சாதி சான்றிதழ்.. கடுப்பின் உச்சிக்கு சென்ற ‘எந்திரன்’ மூளை -தாத்தா உருவான கதை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Director Shankar: ‘ஷங்கரை காக்க வைத்த சாதி சான்றிதழ்.. கடுப்பின் உச்சிக்கு சென்ற ‘எந்திரன்’ மூளை -தாத்தா உருவான கதை!

Director shankar: ‘ஷங்கரை காக்க வைத்த சாதி சான்றிதழ்.. கடுப்பின் உச்சிக்கு சென்ற ‘எந்திரன்’ மூளை -தாத்தா உருவான கதை!

Published Jul 11, 2024 09:31 PM IST Kalyani Pandiyan S
Published Jul 11, 2024 09:31 PM IST

Director shankar: எல்லா சாதரண மனிதர்களின் மனதில் இருக்கக்கூடிய மொத்த கோபத்தின் உருவம்தான், இந்தியன் தாத்தா கேரக்டர். - இந்தியன் தாத்தா உருவான கதை!

இயக்குநர் ஷங்கர் இந்தியன் தாத்தா உருவான கதையை ‘தி இந்து’ (ஆங்கிலம்) யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். தாத்தா உருவானது எப்படி? அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “ என்னுடைய கோபத்தினுடைய உருவம் தான் இந்தியன் தாத்தா. நான் சிறுவயதாக இருந்த பொழுது, ஜாதி சான்றிதழ் வாங்குவதற்கு, வருமான வரி சான்றிதழ் வாங்குவதற்கு, நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு நன்றாகவே தெரியும். அதை நான் ஒரு ஃபிலிம் மேக்கராக மாறும்பொழுது, திரைப்படமாக மாற்றினேன்.   

(1 / 6)

இயக்குநர் ஷங்கர் இந்தியன் தாத்தா உருவான கதையை ‘தி இந்து’ (ஆங்கிலம்) யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். 

தாத்தா உருவானது எப்படி? 

அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “ என்னுடைய கோபத்தினுடைய உருவம் தான் இந்தியன் தாத்தா. நான் சிறுவயதாக இருந்த பொழுது, ஜாதி சான்றிதழ் வாங்குவதற்கு, வருமான வரி சான்றிதழ் வாங்குவதற்கு, நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு நன்றாகவே தெரியும். அதை நான் ஒரு ஃபிலிம் மேக்கராக மாறும்பொழுது, திரைப்படமாக மாற்றினேன். 

 

 

இப்படி, எல்லா சாதரண மனிதர்களின் மனதில் இருக்கக்கூடிய மொத்த கோபத்தின் உருவம்தான், இந்தியன் தாத்தா கேரக்டர். சரி, அந்த கேரக்டர் கோபப்படக்கூடிய ஆள் என்று முடிவு செய்து விட்டோம். யார் அப்படி இருப்பார் என்று யோசிக்கும் பொழுது, அவருக்கு இப்படி கோபப்படுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது, அந்த கேரக்டர் ஒரு சுதந்திர போராட்ட வீரராக இருக்கலாம் என்று முடிவு செய்தோம்.   

(2 / 6)

இப்படி, எல்லா சாதரண மனிதர்களின் மனதில் இருக்கக்கூடிய மொத்த கோபத்தின் உருவம்தான், இந்தியன் தாத்தா கேரக்டர். சரி, அந்த கேரக்டர் கோபப்படக்கூடிய ஆள் என்று முடிவு செய்து விட்டோம். 

யார் அப்படி இருப்பார் என்று யோசிக்கும் பொழுது, அவருக்கு இப்படி கோபப்படுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது, அந்த கேரக்டர் ஒரு சுதந்திர போராட்ட வீரராக இருக்கலாம் என்று முடிவு செய்தோம். 

 

 

காரணம், வெளிநாட்டவர்களிடமிருந்து கடுமையாக போராடி மீட்ட சுதந்திரத்தை, உள்நாட்டவர்கள் நாசம் செய்வதற்கு நான் விடமாட்டேன்; அதை பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன் என்று அந்த கேரக்டர் நினைப்பதற்கு அது சரியாக இருக்கும். அப்படித்தான் அந்த கேரக்டரை நாங்கள் வடிவமைத்தோம்.  

(3 / 6)

காரணம், வெளிநாட்டவர்களிடமிருந்து கடுமையாக போராடி மீட்ட சுதந்திரத்தை, உள்நாட்டவர்கள் நாசம் செய்வதற்கு நான் விடமாட்டேன்; அதை பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன் என்று அந்த கேரக்டர் நினைப்பதற்கு அது சரியாக இருக்கும். அப்படித்தான் அந்த கேரக்டரை நாங்கள் வடிவமைத்தோம். 

 

வாழ்க்கையில் இருந்துதான் கதை எடுக்கிறோம்அதன்பின்னர் அந்த கேரக்டருக்கு ஒரு குடும்பத்தை கொண்டு வந்தோம். அப்படியே அந்தக் கதை விரிந்தது. எல்லா கதைகளையுமே நாம் வாழ்க்கையில் இருந்து தான் எடுக்கிறோம். அதை அப்படி இருந்தால் எப்படி இருக்கும், 

(4 / 6)

வாழ்க்கையில் இருந்துதான் கதை எடுக்கிறோம்

அதன்பின்னர் அந்த கேரக்டருக்கு ஒரு குடும்பத்தை கொண்டு வந்தோம். அப்படியே அந்தக் கதை விரிந்தது. எல்லா கதைகளையுமே நாம் வாழ்க்கையில் இருந்து தான் எடுக்கிறோம். அதை அப்படி இருந்தால் எப்படி இருக்கும், 

இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்கிறோம். அப்படித்தான் கதையை உருவாக்குகிறோம். வாழ்க்கையின் அன்றாட பிரச்சினைகளில் இருந்து கதை எடுக்கும் போது, அது நமக்கு நெருக்கமான கதையாக மாறுகிறது. 

(5 / 6)

இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்கிறோம். அப்படித்தான் கதையை உருவாக்குகிறோம். வாழ்க்கையின் அன்றாட பிரச்சினைகளில் இருந்து கதை எடுக்கும் போது, அது நமக்கு நெருக்கமான கதையாக மாறுகிறது. 

நமக்கு நெருக்கமான கதையாக மாறும் போது அது மக்களுக்கு நெருக்கமான கதையாக மாறுகிறது.” என்று பேசினார். 

(6 / 6)

நமக்கு நெருக்கமான கதையாக மாறும் போது அது மக்களுக்கு நெருக்கமான கதையாக மாறுகிறது.” என்று பேசினார். 

மற்ற கேலரிக்கள்