Tirupati Stampede: திருப்பதியில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு.. ரூ.25 லட்சம் நிவாரண உதவி.. AP முதல்வர் அறிவிப்பு
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Tirupati Stampede: திருப்பதியில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு.. ரூ.25 லட்சம் நிவாரண உதவி.. Ap முதல்வர் அறிவிப்பு

Tirupati Stampede: திருப்பதியில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு.. ரூ.25 லட்சம் நிவாரண உதவி.. AP முதல்வர் அறிவிப்பு

Jan 09, 2025 02:33 PM IST Manigandan K T
Jan 09, 2025 02:33 PM , IST

  • Tirupati Stampede: திருப்பதியில் புதன்கிழமை இரவு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஆந்திர அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. 

காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் பார்த்து நலம் விசாரித்தார்.

(1 / 7)

காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் பார்த்து நலம் விசாரித்தார்.

வைகுண்ட துவார தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் காயமடைந்தனர். அவர்களை அமைச்சர் பார்த்தசாரதி பார்வையிட்டார். 

(2 / 7)

வைகுண்ட துவார தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் காயமடைந்தனர். அவர்களை அமைச்சர் பார்த்தசாரதி பார்வையிட்டார். 

கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து திருப்பதி ரூயா மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருபவர்களை ஆந்திர அமைச்சர்கள் பார்வையிட்டனர். 

(3 / 7)

கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து திருப்பதி ரூயா மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருபவர்களை ஆந்திர அமைச்சர்கள் பார்வையிட்டனர். 

ரூயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் நிம்மாலா, அனகானி, அனிதா, சாரதி ஆகியோர் சந்தித்தனர். 

(4 / 7)

ரூயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் நிம்மாலா, அனகானி, அனிதா, சாரதி ஆகியோர் சந்தித்தனர். 

மாநில உள்துறை அமைச்சர் அனிதா, மாநில வருவாய்த்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அனகனி சத்ய பிரசாத், மாநில தேவசம் அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டி, வீட்டுவசதி மற்றும் தகவல் துறை அமைச்சர் கொலுசு பார்த்தசாரதி, நீர்வளத்துறை அமைச்சர் நிம்மலா ராமாநாயுடு, மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வெங்கடேஸ்வர சந்திரகிரி எம்.எல்.ஏ புலிவர்த்தி நானி மற்றும் இணை ஆட்சியர் ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விவரங்களை பதிவு செய்தனர்.

(5 / 7)

மாநில உள்துறை அமைச்சர் அனிதா, மாநில வருவாய்த்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அனகனி சத்ய பிரசாத், மாநில தேவசம் அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டி, வீட்டுவசதி மற்றும் தகவல் துறை அமைச்சர் கொலுசு பார்த்தசாரதி, நீர்வளத்துறை அமைச்சர் நிம்மலா ராமாநாயுடு, மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வெங்கடேஸ்வர சந்திரகிரி எம்.எல்.ஏ புலிவர்த்தி நானி மற்றும் இணை ஆட்சியர் ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விவரங்களை பதிவு செய்தனர்.

வைகுண்ட துவார தரிசனத்திற்காக டோக்கன் வழங்கியதில் காயமடைந்தவர்களை மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யகுமார் யாதவ் நேரில் சந்தித்தார். 

(6 / 7)

வைகுண்ட துவார தரிசனத்திற்காக டோக்கன் வழங்கியதில் காயமடைந்தவர்களை மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யகுமார் யாதவ் நேரில் சந்தித்தார். 

திருப்பதி கூட்ட நெரிசலில் கணவரை இழந்த பெண், 

(7 / 7)

திருப்பதி கூட்ட நெரிசலில் கணவரை இழந்த பெண், 

மற்ற கேலரிக்கள்