’முன்னேற்றம் தரும் முத்து! யார் அணியலாம்? யார் அணியக்கூடாது?’ ஜோதிட ரகசியம் இதோ!
- சந்திர பகவானுக்கு உரிய முத்தை திங்கட்கிழமை அன்று அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், அதை அணிவதற்கு முன் சுத்திகரிப்பு செய்ய வேண்டியது அவசியம்.
- சந்திர பகவானுக்கு உரிய முத்தை திங்கட்கிழமை அன்று அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், அதை அணிவதற்கு முன் சுத்திகரிப்பு செய்ய வேண்டியது அவசியம்.
(1 / 8)
நவரத்தினங்களில் ஒன்றான முத்து ஆனது சந்திர பகவானுக்கு உரியது. ஜாதகப்படி நவரத்தினங்களை அணிவது வாழ்கையில் முன்னேற்றங்களை கொண்டு வரும் என்பது நம்பிக்கை. ஆனால் நவரத்தினங்களை அணியும் முன் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலையை சரிபார்க்க வேண்டும். அதே நேரத்தில், ரத்தினத்தை அணிவதற்கான விதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
(2 / 8)
நவரத்தினங்களில் ஒன்றான முத்தை அணிவதால் மனதில் அமைதியும், கோபமும் கட்டுக்குள் இருக்கும். இந்த ரத்தினத்தை அணிவது தோல் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும்.
(3 / 8)
சந்திர பகவானுக்கு உரிய முத்தை திங்கட்கிழமை அன்று அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், அதை அணிவதற்கு முன் சுத்திகரிப்பு செய்ய வேண்டியது அவசியம்.
(4 / 8)
வெள்ளி உடன் முத்துவை சேர்ந்த்து அணிவது நன்மைகளை கொண்டு வரும். திங்கட்கிழமையன்று முதலில் நீர் அல்லது பாலில் முத்தை ஊறவைத்து சுத்திகரிக்க வேண்டும்.
(5 / 8)
பின்னர் சிவபெருமானின் பாதத்தில் வைத்து அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து சுண்டு விரலில் அணியும் போது நன்மைகள் சேரும்.
(6 / 8)
ஜோதிட சாஸ்திரப்படி மேஷம், கடகம், மீனம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்கள் முத்து அணியலாம். ஜாதகத்தில் சந்திரனின் நிலை பலவீனமாக இருக்கும் போது முத்து அணியலாம். அதே சமயம், முத்து அணிவதற்கு முன், உங்கள் கிரகங்களின் நிலையை நீங்கள் சரிபார்க்க வேண்டும், மேலும் ஜோதிடரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
மற்ற கேலரிக்கள்