பயிர் சேதம் கணக்கெடுப்பு.. பறந்து வந்த உத்தரவு.. நாளைக்குள் முடிக்க அமைச்சர் கெடு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பயிர் சேதம் கணக்கெடுப்பு.. பறந்து வந்த உத்தரவு.. நாளைக்குள் முடிக்க அமைச்சர் கெடு!

பயிர் சேதம் கணக்கெடுப்பு.. பறந்து வந்த உத்தரவு.. நாளைக்குள் முடிக்க அமைச்சர் கெடு!

Published Dec 16, 2024 07:05 PM IST Stalin Navaneethakrishnan
Published Dec 16, 2024 07:05 PM IST

  • சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, வடமாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் வேளாண் நிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. அது தொடர்பான கணக்கெடுப்பு நடந்து வந்த நிலையில், புதிய உத்தரவை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

பயிர்சேத மதிப்பீடுகளை நாளைக்குள் (டிசம்பர் 17) நிறைவு செய்ய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(1 / 5)

பயிர்சேத மதிப்பீடுகளை நாளைக்குள் (டிசம்பர் 17) நிறைவு செய்ய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 பயிர் காப்பீட்டின் கீழ் விரைவாக இழப்பீடு வழங்குவது குறித்து நாளை விவாதம் நடக்க உள்ளது.

(2 / 5)

 பயிர் காப்பீட்டின் கீழ் விரைவாக இழப்பீடு வழங்குவது குறித்து நாளை விவாதம் நடக்க உள்ளது.

(AP)

இதில் புள்ளியல் துறை மற்றும் பயிர்காப்பீடு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த தகவலை, தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். 

(3 / 5)

இதில் புள்ளியல் துறை மற்றும் பயிர்காப்பீடு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த தகவலை, தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். 

(PTI)

சமீபத்தில் பெய்த ஃபெஞ்சல் புயல் மழை காரணமாகவும், அணை திறப்பு காரணமாகவும் வடமாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

(4 / 5)

சமீபத்தில் பெய்த ஃபெஞ்சல் புயல் மழை காரணமாகவும், அணை திறப்பு காரணமாகவும் வடமாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

அது மட்டுமின்றி, அளவுக்கு அதிகமான மழை காரணமாக, தென் மாவட்டங்களிலும் பயிர்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. 

(5 / 5)

அது மட்டுமின்றி, அளவுக்கு அதிகமான மழை காரணமாக, தென் மாவட்டங்களிலும் பயிர்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. 

மற்ற கேலரிக்கள்