பற்றி எரியும் முன் ஃபயரான போட்டோ வெளியிட்ட நயன்தாரா.. ஈபிள் டவரில் வைப் செய்த போட்டோ வைரல்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பற்றி எரியும் முன் ஃபயரான போட்டோ வெளியிட்ட நயன்தாரா.. ஈபிள் டவரில் வைப் செய்த போட்டோ வைரல்!

பற்றி எரியும் முன் ஃபயரான போட்டோ வெளியிட்ட நயன்தாரா.. ஈபிள் டவரில் வைப் செய்த போட்டோ வைரல்!

Published Dec 25, 2024 11:08 AM IST Malavica Natarajan
Published Dec 25, 2024 11:08 AM IST

  • உலக அதிசயங்களுள் ஒன்றான ஈபிள் டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகை நயன்தாரா குடும்பத்துடன் ஈபிள் டவருக்கு சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

குடும்பத்துடன் பாரிஸில் கிருத்துமஸ் கொண்டாட்டத்தில் இறங்கிய நயன்தாரா.

(1 / 6)

குடும்பத்துடன் பாரிஸில் கிருத்துமஸ் கொண்டாட்டத்தில் இறங்கிய நயன்தாரா.

கணவர், மகன்களுடன் கேக் வெட்டி கிருத்துமஸ் கொண்டாடிய நயன்தாரா

(2 / 6)

கணவர், மகன்களுடன் கேக் வெட்டி கிருத்துமஸ் கொண்டாடிய நயன்தாரா

(instagram)

பாரிஸ் வீதிகளில் குடும்பத்துடன் வைப் செய்யும் நயன்தாரா

(3 / 6)

பாரிஸ் வீதிகளில் குடும்பத்துடன் வைப் செய்யும் நயன்தாரா

(instagram)

ஈபிள் டவரில் கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா

(4 / 6)

ஈபிள் டவரில் கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா

(instagram)

நடிகை நயன்தாரா கணவர் மற்றும் மகன்களுடன் ஈபிள் டவர் சென்ற நயன்தாரா

(5 / 6)

நடிகை நயன்தாரா கணவர் மற்றும் மகன்களுடன் ஈபிள் டவர் சென்ற நயன்தாரா

(instagram)

நேற்று ஈபிள் டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு சுற்றுலாவிற்கு வந்திருந்த 12000 மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, தீயை அணைக்கும் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது. 

(6 / 6)

நேற்று ஈபிள் டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு சுற்றுலாவிற்கு வந்திருந்த 12000 மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, தீயை அணைக்கும் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது. 

மற்ற கேலரிக்கள்