செல்லத்த வேதனை படுத்துனவன் எவன்டா? ஹனி ரோஸ் போஸ்ட்டால் பரபரப்பாகும் இன்ஸ்டாகிராம்!
- நடிகை ஹனி ரோஸை ஒருவர் வேண்டுமென்றே தொடர்ந்து டபுள் மீனிங்கில் பேசி அசிங்கப்படுத்துவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
- நடிகை ஹனி ரோஸை ஒருவர் வேண்டுமென்றே தொடர்ந்து டபுள் மீனிங்கில் பேசி அசிங்கப்படுத்துவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
(1 / 7)
மலையாள நடிகையாக அறிமுகமாகி பின் தெலுங்கில், பாலைய்யாவுக்கே அம்மாவாக நடித்து அனைவரையும் கிரங்கடித்தவர் ஹனி ரோஸ். (instagram)
(2 / 7)
தன் ரசிகர்களுக்கு உச்சகட்ட கவர்ச்சியை காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த இவரை தற்போது சிலர் வேதனை படுத்தியதாக கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். (instagram)
(3 / 7)
அந்தப் பதிவில், ஒருவர் அழைத்த நிகழ்ச்சிக்கு தான் வரவில்லை என்பதால் வேண்டுமென்றே நான் செல்லும் எல்லா நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அப்போது என்னை டபுள் மீனிங் வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்துகிறார் எனக் கூறியுள்ளார். (instagram)
(4 / 7)
இதுகுறித்து தான் பதிலளிக்காமல் இருப்பதால் அவரது வார்த்தைகளை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்ற அர்த்தம் இல்லை. அவன் வார்த்தைகளை அலட்சியப்படுத்தி புறக்கணிக்க முயல்கிறேன். (instagram)
(5 / 7)
ஆனால், அந்த நபர் பேசும் வார்த்தைகள் சட்டத்திற்கு புறம்பானது. அது நிச்சயம் குற்றச் செயல் தான். அவரின் செயல்கள் உள்நோக்கம் கொண்டவை.(instagram)
(6 / 7)
பெண்களுக்கு எதிரான பாலியல் வர்ணக் கருத்துகளைச் சொல்வதும், அவர்களைப் பின்பற்றுவதும் முதன்மையான குற்றங்கள் ஆகும் எனக் கூறியுள்ளார்.(instagram)
மற்ற கேலரிக்கள்