Actor Kavin: ‘விஜய் மகனை போய் பார்த்தேன் ஆனா’ - சஞ்சய் படம் குறித்து நடிகர் கவின் ஓப்பன் டாக்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actor Kavin: ‘விஜய் மகனை போய் பார்த்தேன் ஆனா’ - சஞ்சய் படம் குறித்து நடிகர் கவின் ஓப்பன் டாக்!

Actor Kavin: ‘விஜய் மகனை போய் பார்த்தேன் ஆனா’ - சஞ்சய் படம் குறித்து நடிகர் கவின் ஓப்பன் டாக்!

Published May 03, 2024 12:05 PM IST Kalyani Pandiyan S
Published May 03, 2024 12:05 PM IST

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நடிகர் கவின் பதில் அளித்திருக்கிறார்.

நடிகர் கவின் பேட்டி!

(1 / 6)

நடிகர் கவின் பேட்டி!

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நடிகர் கவின் பதில் அளித்திருக்கிறார்.இது குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு கவின் அளித்த பேட்டியில், “ அந்தப்படம் தொடர்பான சந்திப்பு நடந்தது உண்மைதான். 

(2 / 6)

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நடிகர் கவின் பதில் அளித்திருக்கிறார்.

இது குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு கவின் அளித்த பேட்டியில், “ அந்தப்படம் தொடர்பான சந்திப்பு நடந்தது உண்மைதான். 

அந்த சந்திப்பு நட்பு ரீதியாக, மிகவும் சாதரணமாக நடந்தது. அவர்களிடம் நான் எனக்கு இருக்கும் அடுத்தடுத்த வேலைகள் குறித்து சொன்னேன். அவர்கள் கலந்து யோசித்து விட்டு சொல்வதாகச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னர் எந்த தகவலும் வரவில்லை. 

(3 / 6)

அந்த சந்திப்பு நட்பு ரீதியாக, மிகவும் சாதரணமாக நடந்தது. அவர்களிடம் நான் எனக்கு இருக்கும் அடுத்தடுத்த வேலைகள் குறித்து சொன்னேன். அவர்கள் கலந்து யோசித்து விட்டு சொல்வதாகச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னர் எந்த தகவலும் வரவில்லை.

 

அவர்களே அப்படி இருக்கும் போது நாமெல்லாம் எங்கே..எனக்கு என்னுடைய வேலைகள் சரியாக இருப்பதால், நான் அதில் கவனம் செலுத்தி சென்று கொண்டிருக்கிறேன். விஜய் சாரை பற்றி வெளியே அவர் அப்படி, இப்படியெல்லாம் சொல்கிறார்கள். 

(4 / 6)

அவர்களே அப்படி இருக்கும் போது நாமெல்லாம் எங்கே..

எனக்கு என்னுடைய வேலைகள் சரியாக இருப்பதால், நான் அதில் கவனம் செலுத்தி சென்று கொண்டிருக்கிறேன். விஜய் சாரை பற்றி வெளியே அவர் அப்படி, இப்படியெல்லாம் சொல்கிறார்கள். 

ஆனால் அவரை நேரில் சந்திக்கும் போது, இவரையா அப்படிச் சொன்னார்கள் என்ற ரீதியில் மிக மிக சாதரணமாக இருப்பார்.சஞ்சயை பொருத்தவரை, அவர் அவரை விட சாதரணமாக இருப்பவர். எனக்கு அவரை பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது. 

(5 / 6)

ஆனால் அவரை நேரில் சந்திக்கும் போது, இவரையா அப்படிச் சொன்னார்கள் என்ற ரீதியில் மிக மிக சாதரணமாக இருப்பார்.

சஞ்சயை பொருத்தவரை, அவர் அவரை விட சாதரணமாக இருப்பவர். எனக்கு அவரை பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது. 

அவர்களை பார்க்கும் போது, அவர்களே அப்படி இருக்கும் போது நாமெல்லாம் எங்கே.. என்று தோன்றும். நாம், இன்னும் இன்னும் பணிவாக வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.” என்று பேசினார். 

(6 / 6)

அவர்களை பார்க்கும் போது, அவர்களே அப்படி இருக்கும் போது நாமெல்லாம் எங்கே.. என்று தோன்றும். நாம், இன்னும் இன்னும் பணிவாக வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.” என்று பேசினார். 

மற்ற கேலரிக்கள்