Ponnambalam: அய்யோ இவரா .. பொன்னம்பலத்தை பார்த்து தூக்கு மாட்டிக்க சென்ற பெண்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ponnambalam: அய்யோ இவரா .. பொன்னம்பலத்தை பார்த்து தூக்கு மாட்டிக்க சென்ற பெண்

Ponnambalam: அய்யோ இவரா .. பொன்னம்பலத்தை பார்த்து தூக்கு மாட்டிக்க சென்ற பெண்

Published Jul 06, 2024 11:49 AM IST Aarthi Balaji
Published Jul 06, 2024 11:49 AM IST

நடிகர் பொன்னம்பலம் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற சம்பவம் குறித்து பேசினார்.

நான் நடித்த படம் வெளியாகி 175 நாள் ஓடியது. அப்போது தான் எனக்கு திருமணம் நடக்க இருந்தது. பெண் எல்லாம் வீட்டில் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். 

(1 / 5)

நான் நடித்த படம் வெளியாகி 175 நாள் ஓடியது. அப்போது தான் எனக்கு திருமணம் நடக்க இருந்தது. பெண் எல்லாம் வீட்டில் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். 

எந்த பெண்ணும் கிடைக்கவே இல்லை. அய்யோ இவருக்காக என்று பயந்தார்கள். ஒரு பெண் தூக்கு மாட்டிக்க போனது.

(2 / 5)

எந்த பெண்ணும் கிடைக்கவே இல்லை. அய்யோ இவருக்காக என்று பயந்தார்கள். ஒரு பெண் தூக்கு மாட்டிக்க போனது.

காஞ்சிபுரத்தில் பெண் பார்க்க போனோம். புகைப்படம் எதுவும் காட்டவில்லை. ஏனென்றால் எப்போது பார்த்துவிட்டு சென்றாலும் சரியாக நடக்கவில்லை, காஞ்சிபுர பெண் வீட்டில் சென்று அமர்ந்தோம். அமர்ந்தவுடன் நாற்காலி உடைந்து போனது. அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது. 

(3 / 5)

காஞ்சிபுரத்தில் பெண் பார்க்க போனோம். புகைப்படம் எதுவும் காட்டவில்லை. ஏனென்றால் எப்போது பார்த்துவிட்டு சென்றாலும் சரியாக நடக்கவில்லை, காஞ்சிபுர பெண் வீட்டில் சென்று அமர்ந்தோம். அமர்ந்தவுடன் நாற்காலி உடைந்து போனது. அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது. 

காஞ்சிபுரத்தில் பெண் பார்க்க போனோம். புகைப்படம் எதுவும் காட்டவில்லை. ஏனென்றால் எப்போது பார்த்துவிட்டு சென்றால்தூக்கு மாட்டிக்க போனது. அவர்கள் வீட்டில் சென்று அமர்ந்தோம். அமர்ந்தவுடன் நாற்காலி உடைந்து போனது. அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது. 

(4 / 5)

காஞ்சிபுரத்தில் பெண் பார்க்க போனோம். புகைப்படம் எதுவும் காட்டவில்லை. ஏனென்றால் எப்போது பார்த்துவிட்டு சென்றால்தூக்கு மாட்டிக்க போனது. அவர்கள் வீட்டில் சென்று அமர்ந்தோம். அமர்ந்தவுடன் நாற்காலி உடைந்து போனது. அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது. 

சரி பெண்ணை கூப்பிடுங்க என சொன்னா, கடைக்கு போய்விட்டது என சொன்னர்கள். யாரும் இல்லாத அவர்களின் மற்றொரு வீட்டிற்கு சென்று தூக்கு மாட்டிக்க சென்றவிட்டது. 

(5 / 5)

சரி பெண்ணை கூப்பிடுங்க என சொன்னா, கடைக்கு போய்விட்டது என சொன்னர்கள். யாரும் இல்லாத அவர்களின் மற்றொரு வீட்டிற்கு சென்று தூக்கு மாட்டிக்க சென்றவிட்டது. 

மற்ற கேலரிக்கள்