ஐசிசி சாம்பியன்ஸ் இந்தியா: ‘போட்டத் திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது..’ வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கொண்டாட்டம்!
- ஐசிசி சாம்பியன்ஸ் இந்தியா: நியூசிலாந்து அணியை வீழ்த்தி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 யை வென்றுள்ளது இந்திய அணி. வெற்றிக்குப் பின் கேமராக்களில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியினரின் மறக்க முடியாத க்ளிக்குகள் சில இதோ.
- ஐசிசி சாம்பியன்ஸ் இந்தியா: நியூசிலாந்து அணியை வீழ்த்தி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 யை வென்றுள்ளது இந்திய அணி. வெற்றிக்குப் பின் கேமராக்களில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியினரின் மறக்க முடியாத க்ளிக்குகள் சில இதோ.
(1 / 9)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற பின், கணவர் விராட் கோலியை மகிழ்ச்சியோடு வரவேற்கும் நடிகை அனுஷ்கா கோலி.
(PTI)(2 / 9)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பின், மைதானத்தில் தன் மனைவி மற்றும் மகளுடன் மகிழ்ச்சியுடன் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா.
(PTI)(3 / 9)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன் கணவர் விராட் கோலியை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவிக்கும் மனைவி அனுஷ்கா கோலி.
(PTI)(4 / 9)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 வெற்றியாளரான பின், பிட்சில் கோப்பையுடன் அமர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா.
(The Khel India - X)(5 / 9)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற பின், மேடையில் உற்சாகத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் அணியினர்
(AFP)(6 / 9)
வெற்றிக் கோப்பையுடன் சாம்பேன் அடித்து உற்சாகமாக கொண்டாடும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள்.
(AFP)(7 / 9)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற பின், ரிஷப் பந்த் மீது சாம்பேன் ஊற்றி கொண்டாடிய விராட் கோலி.
(REUTERS)(8 / 9)
வெற்றிக் கோப்பையை இந்திய அணியினர் ஏந்தி நின்ற போது, ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர்
(PTI)மற்ற கேலரிக்கள்











