Fact Check: மாலத்தீவிடம் இருந்து 28 தீவுகளை இந்தியா வாங்கியதா.. வைரலாகி வரும் சோஷியல் மீடியா பதிவுகள் உண்மையா?
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

Fact Check: மாலத்தீவிடம் இருந்து 28 தீவுகளை இந்தியா வாங்கியதா.. வைரலாகி வரும் சோஷியல் மீடியா பதிவுகள் உண்மையா?
கூற்று: மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியது இந்தியா.
உண்மை: இத்தகவல் தவறானதாகும். மாலத்தீவில் 28 தீவுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான திட்டங்களையே இந்தியா செய்யவுள்ளது.
மாலத்தீவில் 28 தீவுகளை இந்தியா வாங்கியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.