Ramdev cheapcomment:ஆடை அணியாவிட்டால் பெண்கள் அழகாய் தெரிகின்றனர்- பாபா ராம்தேவ்
ஆடை அணியாவிட்டால் பெண்கள் அழகாகத் தெரிவதாக யோகா குரு பாபா ராம்தேவ் கூறிய கருத்து சர்ச்சையக் கிளப்பியுள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ்
தாணே: மகாராஷ்டிர மாநிலம் தாணேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் இவ்வாறு பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், புடவையிலும், சல்வார் உடைகளிலும் பெண்கள் அழகாகத் தோன்றுகின்றனர். என் பார்வையில் அவர்கள் ஒன்றும் அணியாமல் இருந்தாலும் அழகாக இருக்கிறார்கள் என்றார்.
அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.