Water Issues : தமிழகத்தையும் தாக்கும் தண்ணீர் பற்றாக்குறை! என்ன செய்யலாம்? – நிபுணர்கள் கருத்து!
Water Issues : தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 நகர்புற, தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் தீவிர குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

Water Issues : தமிழகத்தையும் தாக்கும் தண்ணீர் பற்றாக்குறை! என்ன செய்யலாம்? – நிபுணர்கள் கருத்து!
உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, Tamilnadu Climate Resilient Urban Development Programme திட்டத்தில், தமிழக அரசு, ரூ.300 மில்லியன் டாலர் நிதியுதவி உலக வங்கியிடம் வாங்கி செய்துகொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக, மேற்கொள்ளப்பட்ட திட்ட அறிக்கையில், Aqueduct Water Risk Atlas மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தமிழகத்தின் 21 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில், அதிக மற்றும் அதிதீவிர நீர் பற்றாக்குறை (High to Extreme Water Risk) ஏற்படும் வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் கூட 48 சதவீதம் தமிழக நகர்புறத்தில், கிடைக்கும் குடிநீரின் அளவு, சுற்றுப்புற தூய்மையில் பாதுகாப்பின்மை போன்ற பிரச்னைகள் இருந்துள்ளன.
தமிழகத்தில் அந்த 21 நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் பின்வருமாறு -