Skin Care : சருமத்தை பொலிவாக்கி கரும்புள்ளிகளுக்கு டாடா சொல்ல இந்த இயற்கையான க்ரீம் போதுமே.. எப்படி செய்யணும் பாருங்க!
Skin Care : படிகாரப் பொடியால் செய்யப்பட்ட இந்த கிரீம் தடவவும் போது நல்ல தீர்வு கிடைப்பதை காணலாம். இந்த கிரீம் வீட்டில் தயார் செய்யலாம். படிகார தூள் படிகாரப் பொடியை வாங்கி வீட்டிலேயே இயற்கையான தழும்புகளை நீக்கும் கிரீம் மிகவும் எளிதாக விரைவாக தயார் செய்யலாம்.

Skin Care : இன்றைய இளம் தலைமுறையினரின் முகத்தில் பருக்கள் மற்றும் புள்ளிகள் பெரும் பிரச்சனையாக உள்ளது. இது பலருடைய முக அழகை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக இளம் பெண்களுக்கு முகப்பரு பிரச்சனை அதிகமாக இருக்கிறது. இன்றைய உணவு முறை, உடல் எடை, சுற்றுப்புற மாசு என அனைத்தும் முகப்பரு பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது. பலர் முகப்பரு பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுக வேண்டிய சூழலும் உள்ளது.
அதே சமயம் சிலருக்கு பருக்கள் மறைந்த பிறகும் கூட அந்த இடத்தில் கரும்புள்ளிகள் எஞ்சியிருக்கும். சருமமும் பொலிவிழந்து காணப்படும். இது சருமத்தை மேலும் பிரச்சனைக்கு உரியதாக காட்டுகிறது.
இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் போக்க படிகாரப் பொடியால் செய்யப்பட்ட இந்த கிரீம் தடவவும் போது நல்ல தீர்வு கிடைப்பதை காணலாம். இந்த கிரீம் வீட்டில் தயார் செய்யலாம். படிகார தூள் படிகாரப் பொடி எனப்படும். ஆலம் பவுடர் ஆன்லைன் சந்தையில் பரவலாக விற்கப்படுகிறது. அவற்றை வாங்கி வீட்டிலேயே இயற்கையான தழும்புகளை நீக்கும் கிரீம் மிகவும் எளிதாக விரைவாக தயார் செய்யலாம்.