சாலட் : கர்நாடகா ஸ்பெஷல் பப்பாளிக்காய் கோசம்பரி! சூப்பர் சுவையான பருப்பு சாலட்! இதோ ரெசிபி!
சாலட் : இதை மாலை நேரத்தில் சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் அவர்கள் மகிழ்வுடன் சாப்பிடுவார்கள். இது அவர்களுக்கும் ஒரு முழு உணவாகும். இதில் சேர்க்கப்படும் பப்பாளி காயிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது.

இது கர்நாடகாவில் செய்யப்படும் ஒரு பச்சையான சாலட். இது உங்கள் வயிறை நிரப்பும். லைட்டாகத்தான்இருக்கும். இதை நீங்கள் ஓரு டம்ளர் நீர் மோருடன் பருகினால், உங்களுக்கு வேறு காலை உணவே தேவையில்லை. இதில் சேர்க்கப்படும் வெள்ளரியின் மொறுமொறுப்புத்தன்மை, தேங்காயின் சுவை, எலுமிச்சையின் புளிப்புச் சுவை என அனைத்தும் சேர்ந்து ஒரு சூப்பரான சுவையைத் தரும். இதில் சேர்க்கப்படும் பருப்பும் இதன் சுவையை இன்னும் அதிகரிக்கும். இது வீட்டிலே தயாரிக்கும் ஒரு ஆரோக்கியமான சாலட் ஆகும். இது ஒரு ஆரோக்கியமான ஃபிரன்ச் ரெசிபியாகும். இதை மாலை நேரத்தில் சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் அவர்கள் மகிழ்வுடன் சாப்பிடுவார்கள். இது அவர்களுக்கும் ஒரு முழு உணவாகும். இதில் சேர்க்கப்படும் பப்பாளி காயிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது.
தேவையான பொருட்கள்
• பப்பாளிக்காய் – 1 (தோல் நீக்கி, துருவியது)
• பாசிப்பருப்பு – அரை கப்
