Puducherry Potato Cauliflower Curry : புதுச்சேரி ஸ்பெஷல் காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு கூட்டுக்கறி; ருசியானது; இதோ ரெசிபி!
Puducherry Potato Cauliflower Curry : புதுச்சேரி ஸ்பெஷலான இந்த காலிஃப்ளவர் கூட்டுக்கறி குருமாவை தக்காளி மசாலா மற்றும் பால் சேர்த்து வெய்யவேண்டும். அதனால் இது வித்யாசமான சுவை கொண்டதாக இருக்கும்.

Puducherry Potato Cauliflower Curry : புதுச்சேரி ஸ்பெஷல் காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு கூட்டுக்கறி; ருசியானது; இதோ ரெசிபி!
காலிஃப்ளவர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப்படும் கூட்டு குருமா அல்லது கறியை நீங்கள் செய்வது எளிது. இதற்கு தேவையான பொருட்களும் வீட்டிலே இருப்பவைதான். எனவே இதை நீங்கள் நினைத்தவுடன் செய்து விட முடியும். பொதுவாக இதுபோன்ற கறிகளுக்கு தேங்காய் மசாலா அல்லது தேங்காய்ப் பால் சேர்ப்பார்கள். ஆனால் இதில் பால் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் மசாலா சிலருக்கு பிடிக்காது. அவர்களுக்கு இது மிகவும் சிறந்த மாற்றாகும்.
தேவையான பொருட்கள்
- காலிஃப்ளவர் – 1 பூ (சிறியது, அதை சுத்தம் செய்து, துண்டுகளாக்கி, சூடான தண்ணீரில் போட்டு எடுக்கவேண்டும்)
2. உருளைக்கிழங்கு – 2 (தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)
3. தக்காளி – 1 (மசித்தது)