மழை வரும் பொழுது சூடான சிற்றுண்டி சாப்பிட வேண்டுமா? அப்போ இந்த பாலக்கீரை பக்கோடா ட்ரை பண்ணி பாருங்கள்!
நாம் வீட்டிலேயே விதவிதமான சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும். அதிலும் தற்போது நிலவும் மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான சிற்றுண்டிகளை வீட்டிலேயே செய்யலாம். அதற்கு தான் பாலக்கீரை பக்கோடா ஒரு சிறந்த தேர்வாகும். வீட்டிலேயே பாலக்கீரை பக்கோடா எப்படி செய்வது என்பதை இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.

மழை வரும் பொழுது சூடான சிற்றுண்டி சாப்பிட வேண்டுமா? அப்போ இந்த பாலக்கீரை பக்கோடா ட்ரை பண்ணி பாருங்கள்!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது விதமான உணவு வகைகள் சந்தைகளில் வந்துக் கொண்டிருக்கின்றன. அதில் சில மட்டுமே நமது உடலுக்கு நன்மை பயக்கின்றன. பலவற்றை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கலாம் என மருத்துவர்களும் கூறுகின்றனர். நாம் வெளியில் வாங்கி சாப்பிடும் சிற்றுண்டிகள் தான் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே நாம் வீட்டிலேயே விதவிதமான சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும். அதிலும் தற்போது நிலவும் மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான சிற்றுண்டிகளை வீட்டிலேயே செய்யலாம். அதற்கு தான் பாலக்கீரை பக்கோடா ஒரு சிறந்த தேர்வாகும். வீட்டிலேயே பாலக்கீரை பக்கோடா எப்படி செய்வது என்பதை இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
1 கட்டு பாலக் கீரை
1/2 cup அரிசி மாவு