நார்த் இந்தியன் ஸ்டைலில் ஒரு சூப்பரான கறி சமைக்கலாமா? இதோ தஹி பன்னீர் ரெசிபி! செஞ்சு அசத்துங்கள்!
பன்னீர் செய்யும் போதே நாவில் எச்சில் ஊறும். இந்த செய்முறையை விரும்பும் மக்கள் இந்தியாவில் நிறைய பேர் உள்ளனர். பூரி, ரொட்டி, சப்பாத்தி, இட்லி போன்றவையும் மசாலா கறியை சுவைக்கும். இன்று சுவையான தஹி பன்னீர் செய்வது எப்படி என இங்குத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

நார்த் இந்தியன் ஸ்டைலில் ஒரு சூப்பரான கறி சமைக்கலாமா? இதோ தஹி பன்னீர் ரெசிபி! செஞ்சு அசத்துங்கள்!
சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள செய்யப்படும் உணவுகளில் பல வகைகள் உள்ளன. அதிலும் வட இந்தியாவில் செய்யப்படும் கறி உணவுகள் தனித்துவமான சுவையை கொண்டுள்ளன. வட இந்தியர்களின் உணவு பட்டியலில் இடம்பெறும் முக்கியமான பொருள் தான் பன்னீர். இதனை செய்யும் போதே நாவில் எச்சில் ஊறும். இந்த செய்முறையை விரும்பும் மக்கள் இந்தியாவில் நிறைய பேர் உள்ளனர். பூரி, ரொட்டி, சப்பாத்தி, இட்லி போன்றவையும் மசாலா கறியை சுவைக்கும். இன்று சுவையான தஹி பன்னீர் செய்வது எப்படி என இங்குத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
பன்னீரை வறுக்க