இனி எல்லாத்துக்கும் ஆந்திரா ஸ்பெஷல் கொத்தமல்லி தொக்கு போதும்! பக்கா ரெசிபி இங்கே!
ஆந்திர மாநிலம் அதன் ஊர்களுக்கும், உணவுகளுக்கும் மிகவும் பிரபலமான மாநிலம் ஆகும். ஆந்திரா என்றாலே அதிக காரம் உடைய உணவுகளை உண்பார்கள் என்ற பெயர் உள்ளது. அதற்கேற்றவாறு அங்கு வைக்கப்படும் சட்னி முதல் குழம்பு வரை அனைத்திலும் அதிகமான காரம் சேர்க்கப்பட்டிருக்கும்.

இனி எல்லாத்துக்கும் ஆந்திரா ஸ்பெஷல் கொத்தமல்லி தொக்கு போதும்! பக்கா ரெசிபி இங்கே(tickling plates)
ஆந்திர மாநிலம் அதன் ஊர்களுக்கும், உணவுகளுக்கும் மிகவும் பிரபலமான மாநிலம் ஆகும். ஆந்திரா என்றாலே அதிக காரம் உடைய உணவுகளை உண்பார்கள் என்ற பெயர் உள்ளது. அதற்கேற்றவாறு அங்கு வைக்கப்படும் சட்னி முதல் குழம்பு வரை அனைத்திலும் அதிகமான காரம் சேர்க்கப்பட்டிருக்கும். அவ்வாறு காரம் அதிகம் உள்ள கொத்தமல்லி தொக்கு மிகவும் ருசியான ஒரு இணை உணவாகும். இந்த கொத்தமல்லி தொக்கை வைத்து சாதம், தோசை, சப்பாத்தி என அணைத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம். அந்த கொத்தமல்லி தொக்கை செய்யும் முறையை காணலாம்.
தேவையான பொருட்கள்
2 கொத்தமல்லி கட்டு
பெரிய சைஸ் புளி