பக்காவான டேஸ்ட்டில் பன்னீர் புலாவ் மட்டும் செஞ்சு பாருங்க! அப்றம் சுத்தமா காலி ஆகிடும்! இதோ சிம்பிள் ரெசிபி!
அசைவ உணவுகளுக்கு மாற்றாக செய்யப்படும் உணவுகளில் ஒன்றாக பன்னீர் இருந்து வருகிறது. கறி வைத்து சமைகக் கூடிய அனைத்து விதமான உணவுகளும் இந்த பன்னீர் வைத்தும் சமைக்கப்படும். இன்று பன்னீர் புலாவ் செய்வது எப்படி என இங்கு பார்க்கப்போகிறோம்.

உலகளவில் நன்கு அறியப்பட்ட புலாவ் (அல்லது பிலாஃப்) 17 ஆம் நூற்றாண்டின் ஈரானிய தத்துவஞானி மொல்லா சத்ராவிடமிருந்து உருவானது. பல ஆண்டுகளாக, இந்த உணவு மத்திய கிழக்கில் பெர்சியர்கள், அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஆர்மேனியர்களின் மாறுபாடுகள் மற்றும் புதுமைகளுடன் நிலையான உணவாக மாறியது. புலாவ் என்பது அரிசி, காய்கறிகள், மசாலாப் பொருட்கள், மூலிகைகள் மற்றும் இறைச்சி அல்லது வேறு ஏதாவது சேர்த்து ஒரு பானையில் சமைத்து எடுக்கப்படும் ஒரு வகை உணவு. இது பிரியாணியிலிருந்து வேறுபட்டது, ஏனெனில் பிரியாணியில் அரிசி மற்றும் இறைச்சி தனித்தனியாக சமைத்து பின் ஒன்றாக கலக்கப்படும், ஆனால் புலாவ் சமைக்கும் போது அனைத்து பொருட்களும் ஒரே பானையில் ஒன்றாக சமைக்கப்படுகின்றன. அசைவ உணவுகளுக்கு மாற்றாக செய்யப்படும் உணவுகளில் ஒன்றாக பன்னீர் இருந்து வருகிறது. கறி வைத்து சமைகக் கூடிய அனைத்து விதமான உணவுகளும் இந்த பன்னீர் வைத்தும் சமைக்கப்படும். இன்று பன்னீர் புலாவ் செய்வது எப்படி என இங்கு பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள்
2 கப் பாஸ்மதி அரிசி