ஆவாரம் பூவின் நற்குணங்கள் : சர்க்கரை நோய் முதல் எத்தனை நோய்களுக்கு மருந்து இந்த ஆவாரை? மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!
ஆவாரம் பூவின் நற்குணங்கள் : சர்க்கரை நோய் முதல் எத்தனை நோய்களுக்கு மருந்து இந்த ஆவாரை? மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!

ஆவாரம் பூவின் நற்குணங்கள் : சர்க்கரை நோய் முதல் எத்தனை நோய்களுக்கு மருந்து இந்த ஆவாரை? மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!
திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். இதன் மூலம் அவர் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
‘ஆவாரைப் பூத்திருக்கச் சாவரை கண்டதுண்டா’ என்பதைக் கேட்டூள்ளீர்களா? ஆவாரம் பூ என்பது சிறந்த காய கற்ப மருந்து. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி பல்வேறு நன்மைகளைக் கூறுகிறது. ஆவாரம் பூ உடலுக்கு தரும் நன்மைகள் குறித்து மருத்துவர் காமராஜ் தனது அண்மை வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது
