அசால்ட் காட்டிய அருண்.. வெளியே வந்த அபிராமி.. உள்ளே போன ராஜேஸ்வரி.. ஷாக்கில் ஐஸ்வர்யா! - கார்த்திகை தீபம் அப்டேட்!
அசால்ட் காட்டிய அருண்.. வெளியே வந்த அபிராமி..ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அசால்ட் காட்டிய அருண்.. வெளியே வந்த அபிராமி.. உள்ளே போன ராஜேஸ்வரி.. ஷாக்கில் ஐஸ்வர்யா! - கார்த்திகை தீபம் அப்டேட்!
ஆதாரத்துடன் ஆப்பு வைத்த கார்த்திக்.. அபிராமி விடுதலையானது எப்படி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், அபிராமி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, அபிராமியை கோர்ட்டில் ஆஜர்படுத்த, ராஜேஸ்வரி ரூ 100 கோடி வரதட்சணை கேட்டதாக சொல்ல, அபிராமி இதெல்லாம் பொய் என்று சொல்கிறாள். கோர்ட்டில் அதற்கான ஆதாரம் என்ன இருக்கு என்று கேட்க, கார்த்திக் ஆதாரம் இருப்பதாக ஷாக் கொடுக்கிறான்.