சோக கடலில் மூழ்கிய தீபா.. கொலைவெறியில் ஐஸ்வர்யா.. திண்டாடும் கார்த்திக்.. கார்த்திகை தீபம் அப்டேட்!
சோகக்கடலில் மூழ்கிய தீபா மூழ்கி இருக்கும் நிலையில், ஐஸ்வர்யா அவளை கொல்ல வழி தேடிக்கொண்டிருக்கிறாள்.

சோகக்கடலில் மூழ்கிய தீபா.. கொலைவெறியில் ஐஸ்வர்யா.. திண்டாடும் கார்த்திக்.. கார்த்திகை தீபம் அப்டேட்!
தீபாவை கொல்ல அலையும் ஐஸ்வர்யா.. ரிலீசான கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ஐஸ்வர்யா கையில் இருந்து துப்பாக்கி புற்றுக்குள் விழுந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
புற்றுக்குள் கையை விட்ட ஐஸ்வர்யா
அதாவது, ஐஸ்வர்யா புற்றுக்குள் கையை விட்டு துப்பாக்கியை வெளியே எடுக்கிறாள். அதை தொடர்ந்து ஐஸ்வர்யா அங்கிருந்து தீபாவை தேடி கிளம்புகிறாள். மறுபக்கம் துங்காவும் தீபாவை தேடி அலைய இன்ஸ்பெக்டர் சரவணன் ஆசிரமத்தின் வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, கார்த்தியை வெளியே கொண்டு வர கிளம்புகிறார்.