வேட்டியை உருவி ஓட விட்ட ஷண்முகம்.. இசக்கியின் உயிரை எடுக்க துணிந்த சௌந்தரபாண்டி - அண்ணா சீரியலில் நடந்தது என்ன?
வேட்டியை உருவி ஓட விட்ட ஷண்முகம்.. இசக்கியின் உயிரை எடுக்க துணிந்த சௌந்தரபாண்டி - அண்ணா சீரியலில் நடந்தது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்
வேட்டியை உருவி ஓட விட்ட ஷண்முகம்.. இசக்கியின் உயிரை எடுக்க துணிந்த சௌந்தரபாண்டி - அண்ணா சீரியலில் நடந்தது என்ன?
வேட்டியை உருவி ஓட விட்ட ஷண்முகம்.. இசக்கியின் உயிரை எடுக்க துணிந்த சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியல்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வைகுண்டத்தை அவமானப்படுத்தியதால் ஷண்முகம் ஆவேசமாக கிளம்ப, பரணி தடுத்து நிறுத்திய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, பரணி சண்முகத்தை தடுத்து நிறுத்தி அரிவாளை கையில் எடுக்க கூடாது, அகிம்சை முறையில் தான் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறாள்.