எள்ளி நகையாடிய நெட்டிசன் கூட்டம்; நான் உங்களுக்கு ‘பாலா மாமா’ வா?; வர்மா வசைகளுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் பாலா
வர்மா படத்தின் போது பாலாவை சோசியல் மீடியாவில் ‘ பாலா மாமா’ என்று கிண்டலடித்தனர். அந்த விமர்சனங்களுக்கு பாலா பதிலடி கொடுத்திருக்கிறார்.

எள்ளி நகையாடிய நெட்டிசன் கூட்டம்; நான் உங்களுக்கு ‘பாலா மாமா’ வா?; வர்மா வசைகளுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் பாலா
வர்மா படத்திற்கு எழுந்த விமர்சனங்களுக்கு இயக்குநர் பாலா பதிலடி கொடுத்திருக்கிறார்.
பெரிதாக பாதிக்காது
இது குறித்து பாலா பேசும் போது, ‘என்னைப் பற்றிய விமர்சனங்களை நான் பெரிதாக கண்டு கொள்வதில்லை; அதற்காக சோசியல் மீடியாவை பார்க்கவே மாட்டேன் என்று கூற மாட்டேன். நிச்சயமாக அதில் இருக்கும் கமெண்டுகளை பார்ப்பேன். ஆனால், அது எதுவும் என்னை பெரிதாக பாதிக்காது.