Ajithkumar: சாவு வீட்டுக்கு கூட முழுக்கு ஏன்?; அப்பா மகனாக பழகிய அஜித் - ராஜ்கிரண்.. உறவை துண்டித்தது எது தெரியுமா?
அவரைப் பார்த்த ரசிகர்கள், ஆர்வக்கோளாறில் அவரை அங்கிருந்து செல்ல முடியாத அளவிற்கு இம்சை கொடுத்தார்கள். அதிலிருந்து அவர் வெளியே பிரபலங்களின் இறப்பிற்கு செல்வது கிடையாது.

ராஜ்கிரண்!
அஜித் பிரபலங்களின் துக்க நிகழ்வுகளுக்கு கூட கலந்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் குறித்தும், ராஜ்கிரணுக்கு அவருக்கும் இடையே இருந்த உறவு குறித்தும் வலைபேச்சு அந்தணன் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “மனோரமா இறப்புக்குப் பிறகுதான் அஜித் இனி துக்க நிகழ்வுகளுக்கு செல்ல வேண்டாம் என்ற முடிவை எடுத்ததாக தெரிகிறது. காரணம் என்னவென்றால், மனோரமா இறப்பிற்கு மூட்டில் கெட்டுப் போட்டுக் கொண்டு அஜித் வந்தார்.
அவரைப் பார்த்த ரசிகர்கள், ஆர்வக்கோளாறில் அவரை அங்கிருந்து செல்ல முடியாத அளவிற்கு இம்சை கொடுத்தார்கள். அதிலிருந்து அவர் வெளியே பிரபலங்களின் இறப்பிற்கு செல்வது கிடையாது.