Story of Song : கண்ணதாசன் வரிகள் புரியாமல் தவித்த இயக்குனர்.. எட்டடுக்கு மாளிகையில் பாடல் உருவான கதை!
பாத காணிக்கை படத்தில் இடம்பெற்ற எட்டடுக்கு மாளிகையில் பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.

எட்டடுக்கு மாளிகையில் பாடல் உருவான கதை
கே. சங்கர் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாத காணிக்கை. இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்திருந்தனர். குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசனும் நடித்திருந்தனர். உறவுகளால்தான் எல்லாப் பிரச்சினைகளும் சிக்கல்களும் துன்பங்களும் வரும் என்பதை உணர்த்தும் படமாக பாத காணிக்கை அமைந்திருக்கும்.
படத்தின் மிகப்பெரிய ஹைலைட் என்றால் அது பாடல் தான். வாழ்க்கையை தத்துவமாக, எளிய வரிகளில் கொடுத்திருப்பார் கண்ணதாசன். கலங்க வைத்திருப்பார் டி.எம்.எஸ் அப்படி இப்படத்தில் இடம்பெற்ற எட்டடுக்கு மாளிகையில் பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
”எட்டடுக்கு மாளிகையில்