‘தாம்பத்திய உறவை நிரூபிக்க முடியுமா?.. ஆர்த்தி அந்த பசங்கள போட்டு படுத்துறாங்க’ - இன்ஸ்டாவில் புயலை கிளப்பிய சுசித்ரா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘தாம்பத்திய உறவை நிரூபிக்க முடியுமா?.. ஆர்த்தி அந்த பசங்கள போட்டு படுத்துறாங்க’ - இன்ஸ்டாவில் புயலை கிளப்பிய சுசித்ரா!

‘தாம்பத்திய உறவை நிரூபிக்க முடியுமா?.. ஆர்த்தி அந்த பசங்கள போட்டு படுத்துறாங்க’ - இன்ஸ்டாவில் புயலை கிளப்பிய சுசித்ரா!

HT Tamil HT Tamil Published May 17, 2025 01:31 PM IST
HT Tamil HT Tamil
Published May 17, 2025 01:31 PM IST

ஆர்த்தி இந்த விஷயத்தை கோர்ட்டில் இழுத்தால், ஜெயம் ரவி நாங்கள் நண்பர்களாகதான் பழகிக் கொண்டிருக்கிறோம் என்று கூறுவார். அவர்களுக்குள் தாம்பத்திய உறவு இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியாது. - இன்ஸ்டாவில் புயலை கிளப்பிய சுசித்ரா!

 ‘தாம்பத்திய உறவை நிரூபிக்க முடியுமா?.. ஆர்த்தி அந்த பசங்கள போட்டு படுத்துறாங்க’  - இன்ஸ்டாவில் புயலை கிளப்பிய சுசித்ரா!
‘தாம்பத்திய உறவை நிரூபிக்க முடியுமா?.. ஆர்த்தி அந்த பசங்கள போட்டு படுத்துறாங்க’ - இன்ஸ்டாவில் புயலை கிளப்பிய சுசித்ரா!

இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், ‘நேற்று நான் ஜெயம் ரவி கெனிஷா விவகாரம் குறித்து பேசி இருந்தேன். அதில் சிலர் நீங்கள் சொல்வது போல ஆர்த்தி கொடுமைக்காரிதான்; கெனிஷா மிகவும் நல்லவர் என்று வைத்துக் கொண்டால் கூட, முறையான விவாகரத்து பெறாமல், ஜெயம் ரவி இன்னொரு ரிலேஷன்ஷிப்பில் நுழைவது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டிருந்தீர்கள்.

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

ஏன் நீதிபதியாக மாறுகிறீர்கள்.

நீங்கள் ஏன் நீதிபதியாக மாறுகிறீர்கள். உண்மையில் இது நீதிமன்ற கூடாரத்திற்குள் நடக்க வேண்டியதாகும். இதற்கான முழு முடிவு என்பது நீதிமன்றத்தின் மூலமாகத்தான் கிடைக்கும். ஆர்த்தி இந்த விஷயத்தை நீதிமன்றத்தில் நிச்சயம் இழுப்பார் என்று தெரிந்து தானே ஜெயம் ரவி, கெனிஷாவை பொதுவெளியில் அழைத்து வருகிறார்.

தாம்பத்திய உறவு

ஆர்த்தி இந்த விஷயத்தை கோர்ட்டில் இழுத்தால், ஜெயம் ரவி நாங்கள் நண்பர்களாகதான் பழகிக் கொண்டிருக்கிறோம் என்று கூறுவார். அவர்களுக்குள் தாம்பத்திய உறவு இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியாது.

அவர் நண்பராக தான் கெனிஷாவை பொதுவெளிக்கு அழைத்து வந்தார். நண்பர்களாகத்தான் இருவரும் நடந்து கொண்டார்கள்; இந்த விவகாரத்தில் ஜெயம் ரவிக்கு ஆர்த்தியிடமிருந்து விவாகரத்தும் வேண்டும் பிள்ளைகளும் வேண்டும்; கூடவே அவருடைய பணத்தையும் அவர் திரும்பப் பெற வேண்டும். ஆனால் ஆர்த்திரவிக்கு ஜெயம் ரவி வேண்டும்.

விவாகரத்து கிடைத்து விடும்

எப்படியும் இந்த விஷயத்தில் ஜெயம் ரவிக்கு விவாகரத்து கிடைத்து விடும். இங்கு எந்த பக்கத்தில் என்ன பலன் கிடைக்கிறது என்பதுதான் முக்கியமானது. ஆர்த்தி எப்படி குழந்தைகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து அவர்களை அங்குமிங்கும் அலைக்கழித்துக்கொண்டிருக்கிறார்.

எப்போதுமே இரண்டாவது ரிலேஷன்ஷிப் என்பது பிரச்சினைகளோடுதான் வரும். அதை கெனிஷாவும் ஜெயம் ரவியும் பார்த்துக்கொள்வார்கள். ஜெயம் ரவிக்கு நான் ஏன் இந்த இடத்தில் மெடல் கொடுப்பேன்; காரணம் தன்னைக்காப்பாற்றிய பெண் கெனிஷாதான் என்று அவர் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறார். சாகும் வரை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்.

இத்தனை வசைகளும் விமர்சனங்களும் வைக்கப்பட்ட போதும் ஜெயம் ரவி கெனிஷாவின் கையைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்.’ என்று பேசினார்.