Singer Suchitra: என் முன்னாள் கணவருடன் ஓரினச்சேர்க்கையில் இருந்தாரா தனுஷ்? - நியாயம் கேட்கும் பாடகி சுசித்ரா!
Singer Suchitra: சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஓரினச்சேர்க்கையாளராக வெளிவர அவருக்கு தைரியம் இல்லை என கூறி உள்ளார்.

என் முன்னாள் கணவருடன் ஓரினச்சேர்க்கையில் இருந்தாரா தனுஷ்? - நியாயம் கேட்கும் பாடகி சுசித்ரா!
Singer Suchitra: நடிகர் கார்த்திக் குமார் மீது அவரது முன்னாள் மனைவியும், பாடகியுமான சுசித்ரா கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து உள்ளார்.
2016 ஆம் ஆண்டில், சுசித்ரா தனது ட்விட்டர் கணக்கு மூலம் சுசீலீக்ஸ் என்ற பெயரில் வந்த நட்சத்திரங்களின் தனிப்பட்ட படங்களுக்குப் பின்னால் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் இருப்பதாக குற்றம் சாட்டினார். தனுஷ் மீதும் சுசித்ரா பெரிய குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். தனுஷ் மற்றும் கார்த்திக் குமார், யார்டீ நீ மோகினி படத்துக்குப் பிறகு நட்பு கொண்டார்கள்.
அவர்களுக்கு ஒரு குழு இருந்தது. அது உலகையே மாற்றும் என்று கூறப்பட்டது. அந்தக் குழுவில் எனது முன்னாள் கணவர் தனுஷ், ஆண்ட்ரியா, புகைப்படக் கலைஞர் ராமு ஆகியோர் இருந்ததாக சுசித்ரா கூறுகிறார்.