Singapenne Serial: எல்லாம் விதி.. ‘10 லட்சமா..?’ ஆனந்தியை வெளுத்த மகேஷ் அம்மா!- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singapenne Serial: அப்போது அவர்கள் இனிமேல் நீங்கள் கையெழுத்திட்டால் செக் பாஸ் ஆகாது என்றனர் இதையடுத்து இதுகுறித்து அவன் அப்பாவிடம் கேட்டான். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne Serial: எல்லாம் விதி.. ‘10 லட்சமா..?’ ஆனந்தியை வெளுத்த மகேஷ் அம்மா!- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
சிங்கப்பெண்ணே சீரியல் தொடர்பாக இன்று வெளியான புரோமோவில், வீட்டின் பரம்பரை நிலத்தை மீட்பதற்காக, ஆனந்தி நண்பர்களிடம் உதவி கேட்ட நிலையில், நண்பர்கள் தங்களால் முடிந்த உதவியை அவளுக்கு செய்தனர்.
இதற்கிடையே, ஆனந்தி மகேஷிடம் உதவி கேட்க வருவது அவரது அம்மாவிற்கு எப்படி தெரிந்தது என்று அன்புவின் தோழன் கேட்க, அன்பு அதை மித்ரா கூறி இருப்பாள் என்று சொன்னான்.