Wayanad landslides:கோரத்தின் உச்சம்.. கண்ணீர் கடலில் கடவுளின் தேசம்.. உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Wayanad Landslides:கோரத்தின் உச்சம்.. கண்ணீர் கடலில் கடவுளின் தேசம்.. உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா!

Wayanad landslides:கோரத்தின் உச்சம்.. கண்ணீர் கடலில் கடவுளின் தேசம்.. உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா!

Kalyani Pandiyan S HT Tamil
Published Aug 02, 2024 06:08 PM IST

Nayanthara: கேரள வயநாடில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் உதவிகரம் நீட்டி இருக்கின்றனர்.

Wayanad landslides:
கோரத்தின் உச்சம்.. கண்ணீர் கடலில் கடவுளின் தேசம்.. உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா!
Wayanad landslides: கோரத்தின் உச்சம்.. கண்ணீர் கடலில் கடவுளின் தேசம்.. உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் 20 லட்சம் நிதி உதவி அளித்திருக்கிறார்கள். இது தொடர்பான அறிக்கையையும் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

முன்னதாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, விக்ரம், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: