Marumagal Serial: ‘அடியே மவளே பல்லு பேந்துரும் ஜாக்கிரதை..அம்மனாக ஆடிய ஆதிரை! -மருமகள் சீரியல் அப்டேட்!
Marumagal Serial: இந்த வெறும் பயலுக்கு கல்யாணம் நடப்பது தான் பெரிதாக தெரிகிறது அல்லவா? என்று கேட்க, கொதித்தெழுந்த ஆதிரை, தேவையில்லாமல் ஏதாவது இப்படி என்னிடம் பேசிக் கொண்டிருந்தால், அடித்து பல்லை பேர்த்துக் கொடுத்து விடுவேன் என்று எச்சரித்தாள் - மருமகள் சீரியலில் இன்று!

Marumagal Serial: ‘அடியே மவளே பல்லு பேந்துரும் ஜாக்கிரதை..அம்மனாக ஆடிய ஆதிரை! -மருமகள் சீரியல் அப்டேட்!
Marumagal Serial: மருமகள் சீரியல் இருந்து இன்று வெளியான புரோமோவில், “ஆதிரை மற்றும் பிரபு குடும்பத்தினர் பத்திரிக்கையை கோயிலில் வைத்து பூஜை செய்ய வருகின்றனர். அங்கு வந்த அவர்கள், அம்மன் பெயருக்கு அர்ச்சகரிடம் அர்ச்சனை செய்ய சொல்கின்றனர். இதற்கிடையே உள்ளே வந்த வேல்விழியும், ஏகாம்பரமும் அவர்களிடம் பிரச்சினை செய்கின்றனர்.
அப்போது ஆதிரையிடம், வேல்விழி பிரபுவை குறிப்பிட்டு, உனக்கு இந்த வெறும் பயலுக்கு கல்யாணம் நடப்பது தான் பெரிதாக தெரிகிறது அல்லவா? என்று கேட்க, கொதித்தெழுந்த ஆதிரை, தேவையில்லாமல் ஏதாவது இப்படி என்னிடம் பேசிக் கொண்டிருந்தால், அடித்து பல்லை பேர்த்துக் கொடுத்து விடுவேன் என்று எச்சரித்தாள்.” உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்று இருந்தன.