Karthigai Deepam Serial: தீபா கழுத்திaல் தாலி ஏறினால் உயிர் போகும்.. கார்த்திக்கிடம் அபிராமி வாங்கிய சத்தியம்
Karthigai Deepam Serial: தர்மலிங்கம் எதுக்கு இதெல்லாம், தீபா இப்படியே இருக்கட்டும் என்று பேச ஐஸ்வர்யா ஏன் பணம் இல்லனு வேண்டாம்னு சொல்றீங்களா என்று கேள்வி கேட்கிறாள், அபிராமி எல்லா செலவையும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறாள்.

தீபா கழுத்திaல் தாலி ஏறினால் உயிர் போகும்.. கார்த்திக்கிடம் அபிராமி வாங்கிய சத்தியம்
Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் இன்றைய ( ஜூலை 25 ) எபிசோட் அப்டேட் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய ( ஜூலை 24 ) எபிசோடில் மைதிலி ரம்யா தான் தாலியை எடுத்து இருக்க வேண்டும் என்று சொல்லிய நிலையில் இன்று ( ஜூலை 25 ) நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கல்யாணம் நடந்த மாதிரியே
அதாவது ரம்யா ஆமாம் தாலி என்கிட்ட தான் இருக்கு, தீபாவுக்கு அவளுக்கு கல்யாணம் நடந்த மாதிரியே எல்லாம் ஆரம்பத்தில் இருந்து நடக்கணும்னு ஆசைப்பட்டா அதனால் தான் இப்படி செய்ததாக சொல்கிறாள். பிறகு அபிராமி, தீபா ஆசைப்படியே செய்து விடலாம் என்று முடிவெடுக்கிறாள் .