கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: சாந்தி முகூர்த்தத்திற்காக வந்த பாரம்பரிய கட்டில்.. கார்த்திகை தீபம் சீரியல்
கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: சாமுண்டீஸ்வரி சாந்தி முகூர்த்த்திற்கு நேரம் குறிக்க பரமேஸ்வரி பாட்டி, அவர்கள் குடும்பத்தின் பாரம்பரிய கட்டிலை கொடுத்து அனுப்புகிறாள்.

கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: சாந்தி முகூர்த்தத்திற்காக வந்த பாரம்பரிய கட்டில்.. கார்த்திகை தீபம் சீரியல்
கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 4 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் குறிப்பதற்காக ஜோதிடர் வீட்டுக்கு வர ரேவதி கார்த்தியிடம் சண்டையிட இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறிக்கும் சாமுண்டீஸ்வரி
அதாவது, சாமுண்டீஸ்வரி ஜோதிடரை நான் தான் வர சொன்னேன் என்று சொல்ல ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். நான் என்ன மனநிலையில் இருக்கேன்.. இப்போ இதெல்லாம் தேவையா என கோபப்படுகிறாள்.
