கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: குட்டையை குழப்பும் மாயா.. ரேவதி கொடுத்த பதில்.. குளிர்ந்து போன சாமுண்டீஸ்வரி
கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: ரேவதி மாயா வீட்டுக்கு வந்து அவளை சந்திக்க மகேஷ் எங்க போனான் என்று தெரியல, அவன் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு, எப்படி ஆச்சு அவனை தேடி கண்டுபிடித்து கொடு என்று சொல்ல ரேவதி ஹனிமூனுக்கு போகும் போது, கார்த்தியிடம் பேசி உண்மையை கண்டு பிடிக்கிறேன் என்று சொல்கிறாள்.

கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: குட்டையை குழப்பும் மாயா.. ரேவதி கொடுத்த பதில்.. குளிர்ந்து போன சாமுண்டீஸ்வரி
கார்த்திகை தீபம் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: மகேஷூடன் சேர்ந்து வாழ சம்மதமா? மாயா கேட்ட கேள்வி, ரேவதியின் பதில் என்ன? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மாயா ரேவதிக்கு போன் செய்து உன்னை சந்திக்க வேண்டும் என்று சொல்லிய நிலையில் என்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
