அச்சச்சோ.. ஆனந்திக்கு வரும் அடுத்த ஆபத்து.. அன்புவுடன் அறுந்து போன உறவு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியை சிலர் கடத்த திட்டமிட்டுள்ளனர். அவரை அன்பு அம்மா காப்பாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அச்சச்சோ.. ஆனந்திக்கு வரும் அடுத்த ஆபத்து.. அன்புவுடன் அறுந்து போன உறவு.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
சிங்கப்பெண்ணே சீரியலில், தன் காதலை ஆனந்தி ஏற்க மறுத்ததால் மனமுடைந்த மகேஷ், நன்றாக குடித்துவிட்டு ஆனந்தி ஹாஸ்டல் முன் வந்து நின்று கலாட்டா செய்கிறார்.
மகேஷ் செய்த கலாட்டா
மகேஷ், சுயநினைவின்றி இருப்பதைக் கண்ட மித்ராவும் ஆனந்தியும் எவ்வளவோ தடுகக் முயன்றும் மகேஷை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால், ஆனந்தியின் நண்பர்கள் அன்புவிற்கு போன் செய்து ஹாஸ்டலுக்கு வருமாரு கூறினார். ஆனால், அன்பு வருவதற்குள் அங்கு ஒரு கலாட்டாவே நடந்து முடிந்தது.