அன்பு மூலம் ஆனந்திக்கு போகும் தூது.. மகேஷை கெஞ்ச விடும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
குடித்துவிட்டு செய்த கலாட்டாவால் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் மகேஷ், அன்பு மூலம் ஆனந்திக்கு தூது அனுப்பி உள்ளார்,

அன்பு மூலம் ஆனந்திக்கு போகும் தூது.. மகேஷை கெஞ்ச விடும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
தன் காதலை ஆனந்தி ஏற்க மறுத்ததால் மனமுடைந்த மகேஷ், நன்றாக குடித்துவிட்டு ஆனந்தி ஹாஸ்டல் முன் வந்து நின்று கலாட்டா செய்கிறார்.
மகேஷ் செய்த கலாட்டா
மகேஷ், சுயநினைவின்றி இருப்பதைக் கண்ட மித்ராவும் ஆனந்தியும் எவ்வளவோ தடுகக் முயன்றும் மகேஷை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால், ஆனந்தியின் நண்பர்கள் அன்புவிற்கு போன் செய்து ஹாஸ்டலுக்கு வருமாரு கூறினார். ஆனால், அன்பு வருவதற்குள் அங்கு ஒரு கலாட்டாவே நடந்து முடிந்தது.