ஜய பேரிகை கொட்டடா..தேசிய பாதுகாப்பு நிதிக்கு இதுதான் என்னுடைய பங்கு! - இளையராஜா பதிவு
மே மாதத்தில் நமது உண்மையான ஹீரோக்கள், நமது வீரர்கள் துணிச்சல், தைரியம், துல்லியம் மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்பதை அறிந்திருக்கவில்லை.. -இளையராஜா பதிவு!

ஜய பேரிகை கொட்டடா..தேசிய பாதுகாப்பு நிதிக்கு இதுதான் என்னுடைய பங்கு! - இளையராஜா பதிவு
தன்னுடைய இசை நிகழ்ச்சிக்கான கட்டணம் மற்றும் ஒரு மாத சம்பளத்தை கொடுப்பதாக இளையராஜா தன்னுடைய எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இசை கச்சேரி கட்டணம் மற்றும் ஒரு மாத சம்பளம்
இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், ‘""VALIANT" - இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான் எனது முதல் சிம்பொனியை இசையமைத்து பதிவு செய்து, அதற்கு "Valiant" என்று பெயரிட்டேன்; அப்போது, பஹல்காமில் அப்பாவி மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே மாதத்தில் நமது உண்மையான ஹீரோக்கள், நமது வீரர்கள் துணிச்சல், தைரியம், துல்லியம் மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்பதை அறிந்திருக்கவில்லை.. நமது தன்னலமற்ற துணிச்சல் மிக்க வீரர்கள் எதிரிகளை மண்டியிடச் செய்வார்கள் என்று நான் மிகவும் நம்புகிறேன்..